Namvazhvu
“கிறிஸ்மஸ் குடிலை பார்க்கும்போது
Friday, 22 Jan 2021 08:51 am

Namvazhvu

“கிறிஸ்மஸ் குடிலை பார்க்கும்போது, நாம், குழந்தைபோன்று சிறியவர்களாக மாறுகிறோம், மற்றும், கடவுள் இந்த உலகத்திற்கு வந்து நம்மில் மறுபிறப்படைய விரும்புகின்ற, திகைக்க வைக்கும் வழியின் வியப்பில் நம்மை அனுமதிக்கிறோம். இது, நம்மில் கனிவன்பை புத்துயிர் பெறச்செய்யும். மேலும், கனிவன்பு அதிகம் தேவைப்படும் காலத்தில் நாம் உள்ளோம்!” என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.