Namvazhvu
வன்முறை கண்டிக்கத்தக்கது!
Friday, 19 Jul 2024 04:28 am
Namvazhvu

Namvazhvu

உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மற்றும் காசாவில் உள்ள ஒரு பள்ளி உள்பட கீவில் உள்ள இரண்டு மருத்துவ மையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்தியைத் திருத்தந்தை அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்த அப்பாவிகளுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்தும் அதேவேளை, நடந்து கொண்டிருக்கும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான பாதைகள் விரைவில் அடையாளம் காணப்படும். உக்ரைன் மற்றும் காசா போர்களுக்கு அமைதி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அயராது வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு பகுதிகளுக்கும் வத்திக்கான் தூதர்களை மனிதாபிமான உதவிகளைச் செய்ய கட்டளையிட்டுள்ளார்.