Namvazhvu
பொருளாதாரச் சீர்திருத்தக் கடிதம்
Friday, 04 Oct 2024 05:01 am
Namvazhvu

Namvazhvu

செப்டம்பர் 20 அன்று  நிதி தொடர்பான வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு, ஒருமைப்பாட்டுணர்வை வலியுறுத்தியும் திரு அவையின் அனைத்து கர்தினால்களுக்கும் கடிதம் அனுப்பிய திருத்தந்தை, திரு அவையின் மறைப்பணி சேவைக்கான பொருளாதார வளங்கள் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வுடன் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், நிதிப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.