Namvazhvu
நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்!
Thursday, 10 Oct 2024 11:36 am
Namvazhvu

Namvazhvu

லியூவன் (Leuven) பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சந்தித்த திருத்தந்தை, “அழகான இந்த உலகைப் பேணிக் காக்கவும், போற்றவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு அதனை விட்டுச்செல்லவும், பொது நன்மைக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிரச்சினையானது மனிதனின் இதயத்தில் எழும் பொருளாதாரத்தின் மேல் உள்ள அதிகப்படியான ஆர்வமே. அளவுக்கதிகமான பணம் எப்போதும் ஆபத்தானது. அது அலகையைப் போல நமது உள்ளங்களில் நுழைந்து விடுகின்றது. எனவே நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நமது நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்என மாணவர்களிடம் உரையாற்றினார்.