Namvazhvu
திருப்பீடம் அருள்பணி. மைக்கில் செர்னி மனித வர்த்தகம் குறித்து திருப்பீடம் வெளியிட்ட இரு நூல்கள்
Wednesday, 13 Mar 2019 07:27 am
Namvazhvu

Namvazhvu

மனித வர்த்தகம் குறித்து திருப்பீடம் வெளியிட்ட இரு நூல்கள்

"மனித வர்த்தகத்தைக் குறித்து மேய்ப்புப்பணிக் கண்ணோட் டங்கள்" என்ற தலைப்பிலும், "நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்" என்ற தலைப்பிலும் இரு நூல்களையும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் ஒரு பகுதியாக செயலாற்றிவரும் புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிச் செயலாளரான அருள்பணி. மைக்கில் செர்னி வெளியிட்டு செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்