கோவிட் அச்சுறுத்தலால் மியான்மரில்  கைதிகள் விடுதலை

மியான்மார் புத்தாண்டையொட்டியும், கோவிட்-19 தொற்று நோய் அச்சத்தினாலும், அந்நாட்டு சிறைகளிலிருந்து ஏறத்தாழ 25,000 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17ம் தேதி முதல், இத்திங்கள் ஏப்ரல் 20ம் தேதி Read More

மியான்மாரின் புத்தமத துறவி திருத்தந்தைக்கு நிதியுதவி

சிட்டாகு சயாடா (Sitagu Sayadaw)  எனப்படும் மியான்மாரின் முக்கிய புத்தமத துறவி ஆஷன் நியானிசாரா (Ashin Nyanissara) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள, கோவிட்-19 அவசரகால Read More

பாகிஸ்தானில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பில் திருப்பலி

பாகிஸ்தான் இராவல்பிண்டியின் புனித யோசேப்பு பேராலயத்தில், ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று நிறைவேற்றப்பட்ட திருப்பலி, தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது குறித்து, அம்மறைமாவட்டத்தின் பேராயர், ஜோசப் அர்ஷத் Read More

கோவிட் 19 காலம், ஒன்றிப்பை வெளிப்படுத்தும் காலம்

கொரோனா தொற்றுநோய் காலத்தில், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எவரும் ஒதுக்கப்படாமல், பாகுபாடுகளற்ற அக்கறையுடன் அனைவரும் ஒரே குடும்பமாக கருதப்பட வேண்டும் என பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் Read More

பரிவன்பு, உடன்பிறந்த கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம் -

புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து, பரிவன்பு மற்றும், மனித உடன்பிறந்தநிலை கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை அழைப்பு விடுத்துள்ளது.

வேசாக் விழாவை முன்னிட்டு...

இம்மாதம் 07ம் Read More

photography

ஜூடோ வழியாக நட்புணர்வை வளர்த்த அருள்பணியாளர்

ஜப்பான் தற்காப்புக் கலையாகிய ஜூடோவைக் கற்று, சாம்பியாவிலும், பல ஆப்ரிக்க நாடுகளிலும் அதனைப் பரப்புவதில் வட அயர்லாந்தின் அருள்பணியாளர் பெரும்பங்காற்றி யுள்ளார். ஆப்ரிக்காவில் நட்புணர்வை வளர்ப்பதற்கு, ஜூடோ Read More

photography

திருத்தந்தையின் ஈராக் பயணம் காயங்களை ஆற்றும் - கர்தினால் சாக்கோ

“இறைவேண்டுதல் இன்றி, ஒருவராலும் இயேசுவின் சீடராக வாழமுடியாது” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய எண்ணத்தை நினைவுறுத்தி, அருள்பணியாளர்கள், தனிப்பட்ட, மற்றும் குழும இறைவேண்டல்களை மேற்கொள்ள வேண்டும் என்று, Read More

photography

பாகிஸ்தானில் அணை கட்டுவதற்கு ஆயர்கள் நிதி உதவி

பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவை கடந்த ஜூலை 4 ஆம் நாள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானைச் சந்தித்து, அணைக் கட்டுவதற்கான நிதியாக 35, 250 டாலரை வழங்கியது. பாகிஸ்தானில் Read More