No icon

LAITY FORMATION IN TAMILNADU

பொதுநிலைத் திருப்பணியாளர்களுக்கான சிறப்பு தியானம்

பொதுநிலைத் திருப்பணியாளர் பயிற்சி 5 கட்டங்கள் (1999-2018) முடித்தவர்களுக்கான தியானத்துடன் கூடிய  பயிற்சி 2020 பிப்ரவரி 29 மார்ச் 01  ஆகிய தேதிகளில் பிராட்டியூர் பொதுநிலையினர் உருவாக்க மையத்தில் நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், குழித்துறை, கும்பகோணம், மதுரை, ஊட்டி, புதுவை - கடலூர், பாளையங்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மறைமாவட்டங்களிலிருந்து 60 பங்கேற்பாளர்கள் இப்பயிற்சியில் பங்கேற் றார்கள். இப்பயிற்சியை அருள்பணி தனராஜ் சே.ச., அருள்முனைவர் சு. லூர்துசாமி ஆகியோர் வழிநடத்தினர்.

அருள்பணி. சு. லூர்துசாமி, செயலர் தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு.

Comment