‘எங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துத் தாருங்கள்!’ உலகமெங்கும் எதிரொலிக்கும் இளையோரின் அபயக் குரல் இது. கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் உலகம் Read More
ஒரு வாக்கியத்தில், ‘முற்றுப்புள்ளி’ என்பது மிக முக்கியமானது. அது கருத்தை நிறைவு செய்யும்; சிந்தனைத் தெளிவை உறுதி செய்யும். இது வாக்கியத்திற்கு மட்டுமல்ல, வாழ்வியலுக்கும் பொருந்தும். Read More
‘தேர்தல் திருவிழா; தேசத்தின் பெருவிழா!’ என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முழக்கம் நாடெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 28 மாநிலங்களையும், 8 ஒன்றிய அரசின் நிர்வாகப் பகுதிகளையும் Read More
‘போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்!’ - தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வரும் விளம்பர வசனம் இது. போலிகள் ஏமாற்றக்கூடியவை என்பதுதான் இக்கூற்று தரும் செய்தி. போலிகள் நேர்த்தியானது Read More
தேர்தல் காலம் இது! தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு கட்சியும், யாரும் கணிக்க முடியாத ‘அரசியல்’ செய்வதுண்டு. அதில் கொள்கைகள் சமரசம் செய்யப்படும்; கூட்டணி உறுதி செய்யப்படும்; Read More
இந்தியத் தாய் ‘சனநாயகம்’ எனும் ஆடை உடுத்தி, மாண்புடன் வாழத் தொடங்கி 76 ஆண்டுகள் கடந்த நிலையில், பாசிசம், வெறுப்பு அரசியல், பிரிவினை எண்ணம், பதவி Read More