ஞாயிறு தோழன்

எசாயா 53:10-11; எபிரேயர் 4:14-16; மாற்கு 10:32.35-45

திருப்பலி முன்னுரை

இறைவன் விரும்பித் தரும் அருளை யாரும் தடுக்க முடியாது. இறைவன் தர விரும்பாத அருளை யாரும் வலிந்தும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது ஆன்மிகத்தின் அனுபவம். இன்று Read More

சாஞா 7:7-11; எபி 4:12-13; மாற்கு 10:17-30

திருப்பலி முன்னுரை

இறையாட்சிக்கும் செல்வத்திற்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இயேசு இன்றைய திருவழிபாட்டு வாசகத்தின் வழியாக எடுத்துரைக்கிறார். செல்வம் என்பது நமது Read More

தொநூ 2:18-24; எபி 2:9-11; மாற்கு 10:2-16

திருப்பலி முன்னுரை

நம் சமூகத்தில் அரிதினும் அரிதாக இருந்த மணவிலக்கு என்னும் திருமண முறிவு, தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. மிகச் சாதாரணமாகப் பேசித் தீர்க்கப்பட Read More

எண் 11:25-29; யாக் 5:1-6; மாற்கு 9:38-48

திருப்பலி முன்னுரை

1950-ஆம் ஆண்டில், இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் வில்லியம் ரசல். அவர் பொறாமையைப் பற்றிச் சொல்லும்போது இறைவன் கொடுத்த இயற்கையான, இயல்பான மகிழ்ச்சியைக் Read More

சாஞா 2:17-20; யாக்கோபு 3: 16-4:3; மாற்கு 9: 30-37

திருப்பலி முன்னுரை

சுயநலம் என்பது ஒவ்வொருவரும் தமது நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதைக் குறிக்கிறது. சுயநலவாதிகள் தங்களுக்கு மட்டுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களைப்  பற்றி நினைப்பதில்லை. Read More

எசாயா 50:5-9; யாக்கோபு 2:14-18; மாற்கு 8:27-35

திருப்பலி முன்னுரை

‘யார் இந்த இயேசு?’ என்பது கேள்வியல்ல; அது ஒரு தேடல்! தம்மைப் பற்றிச் சுய ஆய்வு செய்து கொள்கிறார் நம் ஆண்டவர் இயேசு. Read More

எசாயா 35:4-7; யாக்கோபு 2:1-5; மாற்கு 7:31-37

திருப்பலி முன்னுரை

“இயேசுவை அடைய நாம் பயணிக்க வேண்டிய பாதை அன்னை மரியா” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று நம் அன்னை மரியாவின் பிறந்த Read More

இச 4:1-2,6-8; யாக் 1:17-18,21-22,27; மாற்கு 7:1-8,14-15,21-23

திருப்பலி முன்னுரை

“அரசியலமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், அதை எரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்கிறார் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர். மிருகத் Read More

யோசுவா 24:1-2,15-17,18; எபேசியர் 5: 21-32; யோவான் 6: 60-69

திருப்பலி முன்னுரை

நாள்தோறும் நமது காதுகளில் பல வார்த்தைகளைக் கேட்கிறோம். நன்மையான வார்த்தைகளும், கவர்ச்சியான வார்த்தைகளும், புரட்சிகரமான வார்த்தைகளும், வாழ்வை முன்நோக்கி நகர்த்தும் வார்த்தைகளும், வாழ்வைப் Read More