ஞாயிறு தோழன்

(இரண்டாம் ஆண்டு) எசா 40:1-5; 9-11; 2பேது 3:8-14; மாற் 1:1-8

திருப்பலி முன்னுரை

இன்று நாம் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் அமைதியின் அரசராம் ஆண்டவர் இயேசுவின் Read More

எசா 63: 16-17,64:1,3-8; 1கொரி 1: 3-9; மாற் 13: 33-37

திருப்பலி முன்னுரை

இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு திருவழிபாட்டினைச் சிறப்பிக்கின்றோம். நம்பிக்கையோடு விழிப்பாய் ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருக்க, இன்று நாம் அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தியிலே Read More

பொதுக்காலம் 34 ஆம் ஞாயிறு (எசே 34:11-12, 15-17, 1கொரி 15:20-26,28; மத் 25:31-46)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். ‘கடவுள் நிலையில் இருந்த அவர் நமக்காக அடிமையானார்’ என்று திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம். நமக்காக அனைத்தையும் Read More

பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு (நீமொ 31:10-13, 19-20,30-31, 1தெச 5: 1-6, மத் 25: 14-30)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 33-ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘சோம்பேறிகளாக, பயனற்றப் பணியாளர்களாக இருந்தீர்கள் என்றால், நீங்கள் இருளில் தள்ளப்படுவீர்கள்’ என்று Read More

பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு (சாஞா 6:12-16; 1தெச 4:13-18; மத் 25:1-13)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 32-வது ஞாயிறு திருவழிபாட்டினைச் சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பத்துத் தோழியர் உவமையின் வாயிலாக நம் அனைவரையும் Read More

பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு மலா (1: 14-2: 1-2, 8-10, 1தெச 2: 7-9,13, மத் 23: 1-12)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுகாலத்தின் 31 - ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். “மறைநூல் அறிஞர், பரிசேயர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்; ஆனால், அவர்கள் Read More

மறைத்தூது ஞாயிறு

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நாம் மறைத்தூது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். லூக்கா நற்செய்தியில் இடம் பெறும் எம்மாவு நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு Read More

பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறு (எசா 45: 1, 4-6, 1தெச 1: 1-5, மத் 22: 15-21)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 29 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘அவரவருக்குரியதை அவரவருக்குக் கொடுங்கள்’ எனும் நேரிய கருத்தை ஆண்டவர் இயேசு Read More

எசா 25:6-10; பிலி 4:12-14,19-20; மத் 22:1-14

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின்  28 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். தந்தை கடவுளின் இறையாட்சி விருந்திலே பங்கு பெற்றிட நாம் Read More