தனக்கு ஒத்துப் போகாத சூழல் வரும்போது, மாற்றத்தை எதிர்பார்ப்பது மனித இயல்பு. இயந்திரம் இதைப் பற்றிய சுய அறிவற்ற, எது உள்ளீடாகக் கொடுக்கப்பட்டுள்ளதோ அதனடிப்படையில் செயல்படுகிறது. Read More
இயேசுவின் உயிர்ப்பு விழா கிறிஸ்தவர்களின் மாபெரும் விழா! இது கிறிஸ்தவர்களின் ஒரே விழா என்று சொன்னால் கூட அது மிகையாகாது. ஏனென்றால், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையாக Read More
‘உலக அதிசயங்கள் ஏழு’ என்பர். அவற்றுள் இரண்டு இறந்தவர்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள். ஒன்று, எகிப்திலுள்ள பிரமிடுகள்; இன்னொன்று, இந்தியாவிலுள்ள தாஜ்மஹால். இவை இரண்டும் அன்புக்கு அழிவில்லை Read More
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனையோ விதமான இயல்புகள் உள்ளன. இந்த இயல்புகளில் நேர்மறை இயல்புகளை விட, எதிர்மறைத் தன்மை கொண்ட இயல்புகள் பெரும்பான்மையோரிடம் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் அமைந்திருக்கும். Read More
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்ட அடிப்படைப் பணிகள் ஆரம்பித்த நேரம்; சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவியது. ‘இருசக்கர, நான்கு சக்கர போக்குவரத்து விதிமுறை மீறல் Read More
‘எந்தத் திறமையும் எனக்கு இல்லை; அவனுக்குப் பாரு, இல்லாத திறமையே இல்லை; எல்லாத் திறமையும் எப்படி அவனுக்கு மட்டும் சாத்தியமானது?’ எனும் அங்கலாய்ப்பு இருப்போரை நாம் பார்த்திருப்போம்.
ஒவ்வொரு மனிதனும் பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டித்தான் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. ‘எனக்கெல்லாம் இரக்கமில்லாமல் இறக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, என்னதான் செய்ய?’ எனும் Read More
ஒரு குடும்பத்தின் தலைசிறந்த சொத்து மக்கள் செல்வம்தான். ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து அதன் மக்கள் வளம்தான். அவர்களை வைத்துதான் நாட்டின் வளர்ச்சி, உயர்வு மற்றும் Read More