Right-Banner

இனிவரும் நாட்களில் இந்தியா

‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இந்திய நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு, நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சமூக-பொருளாதார-அரசியல் நிலைமை Read More

மனித மாண்பை மறுக்கும் மாபாவம் தீண்டாமை

புதுக்கோட்டை மாவட்டம், இறையூருக்கு அருகில் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மற்றும் பிற இனமக்கள் வசித்து வருகின்றனர். தலித் காலனிக்கென்று தனி தண்ணீர் தொட்டி உள்ளது. அதிலிருந்து வரும் Read More

தேவை எச்சரிக்கையுடன் கூடிய முன்னெடுப்புகள்

தமிழகத்தில் இன்று கல்வி நிலையங்களுக்கு, பள்ளிகளுக்கு பஞ்சமில்லை. நர்சரி, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. அரசு பள்ளிகள் என ரகங்கள் பலவிதம். பெற்றோருடைய உழைப்பின் 90 விழுக்காடு குழந்தைகளின் Read More

மகிழ்ச்சியூட்டும் மண்கல(ங்கள)ப் பொங்கல்!!

கனியரும் பயன்

புதுமண் பானை, புத்தரிசி-நெய்-பால் இஞ்சி, ஏலம், மஞ்சள், முந்திரி, திராட்சை என, பழவகைகள், மணக்கும் - செங்கரும்பின் சிதறும் தோகை கற்பகத்தரு பனையின் ஓலையும், பனை Read More

5. நான் சுட்ட தோசை!

கூகுள், யூடியூப், வாட்ஸ் அப், இன்டர்நெட் என்று பலரும் சமையல் கலையில் கலக்கும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இது பெரிய செய்தியா?

இது யாருக்குத்தான் தெரியாது என இதை Read More

கற்றதும் பெற்றதும்

இங்கு எதிர்க்க வேண்டியவை பல, ஆனால் எதிர்ப்பவர்கள் வெகுசிலர்.

இங்கு ஒழிக்க வேண்டியவை  பல. ஆனால், ஒதுங்கி நிற்பவர்களோ வெகுபலர்.

இங்கு கண்டிக்க வேண்டியவை பல. ஆனால், கண்டுகொள்ளாமல் கடப்பவர்களோ Read More

உயர்கல்வியில் கவனம் தேவை!

உயர்கல்விக்காக அரசு நடத்துகிற பல்கலைக்கழகங்களையும் கலை, அறிவியல் கல்லூரிகளையும் தொழில்நுட்ப - தொழில்முறைக் கல்வி நிறுவனங்களையும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை, நீதிபதி டி. முருகேசன் தலைமையிலான மாநிலக் கல்விக் Read More

மாறாதா நம் கல்விமுறை?

இந்தியாவின் கல்விமுறை உலக அளவில் அதிர்ச்சிகரமாகப் பின்தங்கி உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப்பட்டியலைப் பல அமைப்புகள் வெளியிட்டுள்ளன. எந்த அமைப்பின் பட்டியலிலும் இந்தியாவின் 600 க்கும் Read More

சூடு தணியாத ‘சூடு’

படுகொலைக்குப்பின்

2018, மே 22 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கோரப் படுகொலை மூட்டிய அனலும், சூடும் தணியாமல் தூத்துக்குடி மக்கள் வாழ்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 13 Read More