வத்திக்கான்

15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை ஒப்புதல்!

அருளாளர் கார்லோ அகுதீஸ் உள்பட 15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள ஒப்புதலை, ஜூலை 1 அன்று திருத்தூது மாளிகையில் கூடிய கர்தினால்கள் அவையின் பொதுக்கூட்டத்தின்போது Read More

உக்ரைன் மருத்துவமனைக்கு உயிர் காக்கும் வாகனம்!

உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிட அறப்பணி திருப்பீடத்தின் தலைவர் கர்தினால் கொன்ராட் கிரா ஜெவ்ஸ்கி அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைனுக்கு அனுப்பி Read More

யூபிலி ஆண்டில் கடன் தள்ளுபடி!

வத்திக்கானின் பாப்பிறை அறிவியல் கழகம், ஜூன் 5-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற திருத்தந்தை, உலகின் கடன் நெருக்கடியால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி தன் Read More

மூத்த அருள்பணியாளர்களோடு திருத்தந்தை

மே 14-ஆம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு மிக அருகிலுள்ள புனித வளனார் பங்குத்  தளத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு Read More

உண்மையை உரைப்பதே பத்திரிகைச் சுதந்திரம்!

ஒரு நல்ல விமர்சன உணர்வை வளர்ப்பதற்கும், உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கும் பத்திரிகைச் சுதந்திரம் என்பது மிகவும் அவசியமான ஒன்று எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Read More

வத்திக்கான் நீதித்துறையில் மாற்றங்கள்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் நீதித்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அவற்றைத் தன் சுய விருப்பத்தின் பேரில் வெளியிடும் ‘Motu Proprio’என்னும் அப்போஸ்தலிக்க அறிக்கையொன்றில் வெளியிட்டுள்ளார். Read More

திருத்தந்தை பெனடிக்ட் மிகப்பெரும் மனிதர்!

‘வழிவந்தவர்’ அல்லது ‘வாரிசு’ என்ற புத்தகத்தைச் சாவியர் மார்ட்டினஸ் புரோகல் என்பவர் இஸ்பானிய மொழியில் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தை பெனடிக்ட் குறித்து Read More

உலக ஆயர் மன்றத்திற்குத் திருத்தந்தையின் பத்து பரிந்துரைகள்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் இடம்பெற உள்ள உலக ஆயர் மாமன்றத்தின் இரண்டாவது அமர்வில் விவாதிப்பதற்காக மறைப்பணியில் எவ்வாறு ஒன்றிணைந்து நடைபோடும் திரு அவையாகச் செயல்படுவது என்பதை Read More

திருத்தந்தையின் இறுதி விருப்பம்!

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவர்களாக இருக்கும் திருத்தந்தையர்கள் இறந்த பிறகு அவர்களை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்வது வழக்கம். தற்போது தலைவராக Read More