இறைவார்த்தை, அனைவருக்கும் உரியது, இது நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது மற்றும், கடவுளின் எல்லையற்ற அன்பின் நற்செய்தியை அறிவிப்பவர்களாக நம்மை ஆக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவார்த்தை Read More
நற்செய்தி அறிவிப்பு மற்றும் மனிதகுல வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இருப்பது கல்வி என்ற மையக்கருத்துடன் மக்களுக்கு எழுத்தறிவை வழங்குவதில் முக்கிய பணியாற்றிவரும் OPAM அமைப்பினருக்கு திருத்தந்தை Read More
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டின் நிலைமை குறித்து திருத்தந்தை கவலைப்படுவதாகவும், தனிப்பட்ட முறையில் உதவ விரும்புவதாகவும் கூறி சிறுநீரக மருத்துவ உதவிகளுக்கான Read More
நாம் நம்பிக்கையுள்ள மறைப்பணியாளர்கள் என்பது நாம் அணியும் ஆடையிலும் வெளிப்புற அணுகுமுறையிலும் வெளிப்படுவதல்ல, மாறாக நமது எளிமை மற்றும் நம்பிக்கையுள்ள நேர்மையின் செயல்களால் வெளிப்படுகின்றன என்று திருத்தந்தை Read More
தவறு செய்ய நான் பயப்படுகின்றேன், ஆனால் அதிகப்படியான பயம் உண்மையான கிறிஸ்தவம் அல்ல என்றும், பயம் என்பது தவறு செய்யாமல் நம்மை வழிநடத்தும், நாம் என்ன செய்கிறோம் Read More
ஆண்டவரைப் பின்பற்றத் தடையாய் இருப்பவற்றைப் புறந்தள்ளி அவரோடு நிலைத்திருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 22 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார். Read More
காங்கோ ஜனநாயகக் குடியரசின் காசிந்தி-விலுள்ள பெந்தக்கோஸ்து வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதல் அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமானதை அறிந்து தான் மிகவும் துயருற்று இருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 14, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியை எதிர்கொள்ளும் சொமாலியா, Read More
ஜனவரி 18, புதனன்று தொடங்கிய இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்காக இறைவேண்டல் செய்யும்படி அனைத்து நம்பிக்கையாளர்களிடமும் தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.