வத்திக்கானில் திருமுழுக்கு சடங்கு இவ்வாண்டு இடம்பெறவில்லை
திருக்காட்சிப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவன்று, வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமுழுக்கு அருளடையாள சடங்கை, திருத்தந்தை Read More
‘மத்தியதரைக்கடல் பதட்ட நிலைகள் குறித்து கவலையுடன் கவனித்து வரும் அதேவேளை, அப்பகுதி மக்களின் அமைதியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மோதல்களுக்குத் தீர்வுகாண, அனைத்துலக சட்டங்களை மதிப் பதுடன் கூடிய Read More
புனித மோனிக்கா கல்லறையில் திருத்தந்தை செபம்
“ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதும், அவரது திட்டங்களில் நுழைவதற்கு முயற்சியை மேற் கொள்வதும், அவரது மீட்பு, நாம் எதிர்பார்ப்பதைவிட, மாறுபட்ட வழிகளில் நம்மை Read More
நாம் ஒவ்வொருவரும் நம் அன்பு செயல்களாலும், நம் கருணை நடவடிக்கைகளாலும் தீர்ப்பிடப்படுவோம் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
நவம்பர் 22 ஆம் தேதி அன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் திருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் Read More
மே 27, 2020- நம் வாழ்வு: கோவிட் 19 நெருக்கடி நிலையையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய அவசரக்கால நிதி உதவிகள், பாகிஸ்தான், பங்களாதேஷ், லிபேரியா, கொலம்பியா Read More
மே 27, 2020- நம் வாழ்வு: கோவிட் 19 தொற்றுக்கிருமி உருவாக்கிய நெருக்கடி நிலையால், புனித பூமியின் பெத்லகேமில், கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு Read More
மனித வாழ்வுக்கு, எச்சூழலிலும் ஆதரவும், பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும் என்பதையும், மனிதர் அனைவரும், சகோதரர் சகேதரிகளாக, படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி, மே 23, சனிக்கிழமையன்று டுவிட்டர் செய்திகளை Read More
மே 24 ஆம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, இயேசுவின் விண்ணேற்ற விழா குறித்த தன் சிந்தனைகளை, ஞாயிறு நண்பகல் அல்லேலுயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்துகொண்டார்.