‘ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி’ எனும் மூன்று கருத்துகளை வலியுறுத்தி 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் பகுதியானது அக்டோபர் 4-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி Read More
“அழகான மற்றும் அனைவரும் வாழக்கூடிய உலகத்தைப் பெறுவதற்கு இளம் தலைமுறையினருக்கு உரிமை உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடவுளின் தாராளமான கரங்களிலிருந்து நாம் பெற்ற படைப்பினை Read More
“கடல்மீது நடப்பதற்கான அழைப்பை ஏற்று, நீரின்மீது நடந்த புனித பேதுரு, கடலில் மூழ்கவிருந்த வேளையில் இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்’எனக் கூக்குரலிட்டதைப்போல், நாமும் தீமைகள் மற்றும் Read More
“நம் சமூகத்தில் பல மதிப்பீடுகளை மீண்டும் கண்டுகொள்வதிலும், அவைகளை ஊக்குவிப்பதிலும் போட்டி விளையாட்டுகள் ஒரு காரணமாகவும், வாய்ப்பாகவும் அமைகின்றன. விளையாட்டுகளை வியாபார நோக்கமுடையதாக மாற்றாமல் கவனமுடன் செயலாற்ற Read More
இறையாட்சி நெருங்கி வந்து விட்டது (மாற் 1:15) என்ற இறைவார்த்தையை மனதில்கொண்டு நற்செய்தியின் நம்பிக்கையை வாழ்ந்து அனுபவியுங்கள் என்றும், உமது அரசு வருக! என்ற உங்களின் சபை Read More
திருஅவை முழு ஒற்றுமையை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும்போது, எப்போதும் முன்னோக்கிப் பார்ப்பது மிகவும் முக்கியம் என்றும், திருத்தூதர் பவுலைப் போலவே, கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு (பிலி Read More
திருநிலையினர் குழுவால் (Clergy) சிறார்களுக்கு எதிரான பாலியல் முறைகேடு மற்றும் திருஅவைத் தலைவர்களால் அதன் தவறான நிர்வாகம் ஆகியவை நமது காலத்தில் திருஅவைக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக Read More
நல்ல விளையாட்டு என்பது தாக்குதல் மற்றும் தற்காத்தல் என்பவற்றின் சரியான இயக்கவியலில் இருந்து வருகிறது என்றும், கடினமுயற்சி மற்றும் விவேகத்தை நன்கு இணைத்து ஒரு கல்விப்பயணத்தில் விளையாட்டு Read More
வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் அமைப்பு என்பது ஒரு பெரிய குடும்பம் என்றும், உயிரோட்டமுள்ள உடன்பிறந்த உறவுடன் கூடிய ஒரு குழுமம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.