வத்திக்கான்

Christological (கிறிஸ்டோலாஜிக்கல்)உடன்படிக்கையின் 50வது ஆண்டு புத்தக முன்னுரை

திருஅவை முழு ஒற்றுமையை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும்போது, எப்போதும் முன்னோக்கிப் பார்ப்பது மிகவும் முக்கியம் என்றும், திருத்தூதர் பவுலைப் போலவே, கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு (பிலி Read More

பாலியல் முறைகேடுகள் நம் உலகில் கண்ணீரை வரவழைத்துள்ளன

திருநிலையினர் குழுவால் (Clergy) சிறார்களுக்கு எதிரான பாலியல் முறைகேடு மற்றும் திருஅவைத் தலைவர்களால் அதன் தவறான நிர்வாகம் ஆகியவை நமது காலத்தில் திருஅவைக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக Read More

கடின முயற்சி மற்றும் விவேகத்துடன் கூடிய கல்விப்பயணம் விளையாட்டு

நல்ல விளையாட்டு என்பது தாக்குதல் மற்றும் தற்காத்தல் என்பவற்றின் சரியான இயக்கவியலில் இருந்து வருகிறது என்றும், கடினமுயற்சி மற்றும் விவேகத்தை நன்கு இணைத்து ஒரு கல்விப்பயணத்தில் விளையாட்டு Read More

சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் உடன்பிறந்த உறவுடன் கூடிய ஒரு குழுமம்

வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் அமைப்பு என்பது ஒரு பெரிய குடும்பம் என்றும், உயிரோட்டமுள்ள உடன்பிறந்த உறவுடன் கூடிய ஒரு குழுமம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

மே 6 Read More

விடாமுயற்சியுடன் செபியுங்கள்

தூய ஆவியாரால் வழிநடத்தப்பட நம்மைக் கையளிக்க வேண்டுமென்றும், விடாமுயற்சியுடன் செபிப்பதை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

மே 8 ஆம் திங்கள் கிழமை வத்திக்கானின் Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கதுணையாக நில்லுங்கள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கதுணையாக நிற்பதை ஒரு நாளும் விலக்கிக் கொள்ளாதீர்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். மே 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு வளாகத்தில் Read More

நம் இறுதி குறிக்கோள் தந்தையின் இடமே

மே 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இறப்பதற்கு Read More

எலிசபெத் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

 ‘ஆர்ப்பாதுவா இல்லத்தின் புனித எலிசபெத் ஆலயம்’ நகரின் ரோஜாக்கள் வளாகத்தில் அமைந்துள்ளது. புடாபெஸ்ட் நகரின் யூத வரலாற்றைக் கொண்ட 7வது மாவட்டத்தின் இந்த வளாகம், வேலியிடப்பட்ட பொது Read More

ஹங்கேரியில் இரண்டாம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்ரல் 29, சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 10.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தனியாக திருப்பலி நிறைவேற்றினார். Read More