இந்தியாவில் அன்று கல்வியை, அனைத்து சமூகத் தினருக்கும் தன்னலம் கருதாமல், கிராமங்கள், மலைப்பிரதேசங்கள், நகர்புறங்களில் தேடி ஓடிச்சென்று பள்ளிகளும், கல்லூரிகளையும் வழங்கியது நமது கிறிஸ்துவம். அது இன்றுவரை Read More
இலங்கையில் தீவிரவாதிகளால் நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்பை தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. குண்டு வெடிப்பில் தம்முயிரை இழந்தவர்க்கு, அவர் தம் குடும்பத்தினர்க்கு, Read More
ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சி வக்கிர மனப்பான்மை யோடு கிறிஸ்தவ சிறுபான்மையினரைச் சீண்டும் விதத்தில் அண்மை காலமாக சூப்பர் சிங்கருக்கான ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பி வருகிறது. இதில் Read More
புதுவை தூய இதய மரியன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகளால் கடந்த 74 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) உள்ள ஏழை - Read More
மக்கள் பணி என்ற ஒரே நோக்கில் மக்களுக்காய் அளப்பரிய பணிகளை ஆற்றிவரும் கிறித்தவ சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இன்று மதவாதிகளால், குற்றவாளிகளால் தாக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் கண்டு Read More
கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ஆ.ஊ. ராஜன்
என்கிற அருள்பணி.கிறிஸ்து ராஜமணி, சேசு
சபையைச் சேர்ந்த அருள்முனைவர். ஜெபமாலை இருதயராஜ் சே.ச ஆகிய இரு
வரும் நம் தமிழகத்தின் மாநில சிறுபான்மை Read More
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள்; பல வியூகங்களை வகுத்து தேர்தலைச் சந்திக்கத் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுவாகவே தேர்தல் சமயத்தில் Read More