மூவேளை செப உரை

முடிவற்ற வாழ்வை வழங்கும் நீரை வாக்குறுதி அளிக்கும் இயேசு

நமக்கு முடிவற்ற வாழ்வை வழங்கும் வகையில், வாழும் நீரை தர வாக்குறுதி அளிக்கும் இயேசு நம் அன்பிற்காக தாகமாக இருக்கிறார் என பிப்ரவரி 12 ஆம் தேதி Read More

இறைவார்த்தைகளின் துணைகொண்டு சோதனைகளை வெல்ல முடியும்

பிரிவினைகளை ஊக்குவிக்கும் சாத்தானின் சோதனைகளை பாலைவனத்தில் இயேசு வெற்றிகண்டதை பின்பற்றி, நாமும் இத்தவக்காலத்தில் நம் ஆன்மீக சோதனைகளை வெற்றிகொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ், பிப்ரவரி Read More

நீதி மற்றும் அமைதிக்கான வழிகளைத் தேடுவோம்

நிக்கராகுவா நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களின் இதயங்களும் உண்மை, சுதந்திரம் மற்றும் உரையாடலை உள்ளடக்கிய அமைதி மற்றும் நேர்மைக்கான வழிகளைத் தேடவேண்டும் என Read More

நுகர்வுக் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டிய எளிய மனதுடையோர்

எளிய மனதுடையோர் என்போர், அனைத்தையும் இறைவனின் கொடைகளாக வரவேற்று, உலகப் பொருட்களை அனுபவித்து தூக்கியெறியும் நுகர்வுக் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டியவர்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.

சனவரி 29 Read More

திருவருகைக் காலம், ஆண்டவரை புதிய வழிகளில் அறிவதற்கு ஏற்றது

கடவுள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற நம் கற்பனையைக் கடந்தவராக அவர் எப்போதும் மகத்தானவராக இருக்கிறார் மற்றும் அவர் பற்றிய நம் கணிப்புகளைவிட அவரின் செயல்கள் நம்மை எப்போதும் Read More

அமைதிக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்து வருகிறோம்

நவம்பர் 20, ஞாயிறன்று வட இத்தாலியின் பீட்மாண்ட் மாநிலத்திலுள்ள ஆஸ்தி நகரில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றியபின்பு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

கடவுளுக்கும் மக்களுக்கும் பணி செய்வதே இடுக்கமான வாயில்

கடவுளுக்கும் மக்களுக்கும் பணிபுரிவதன் வழியாக இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையுங்கள் என்றும், கிறிஸ்துவின் நற்செய்தி விழுமியங்களின்படி வாழ்க்கையை சரிசெய்து கொண்டு மீட்பு பெற முயலுங்கள் என்றும் Read More

நம் மாண்பை மீட்டெடுக்க இயேசு நம்மை நோக்குகிறார்

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான திருப்பயணிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி, ஞாயிறன்று சக்கேயுவோடு தான் தங்க வேண்டும் என்று, இயேசுவே அவரை அழைத்த, Read More

மனத்தாழ்மையுள்ளோரை கடவுள் உயர்த்துகிறார்

“ஆன்மீக ஆணவம்”, கடவுளை வணங்குவதைவிட தன்னலத்தை வணங்குவதற்கு இட்டுச்செல்லும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு Read More