உலகம்

நிகரகுவாவில் தொடரும் கத்தோலிக்க திருஅவை மீதான அடக்குமுறைகள்

தென் அமெரிக்க நாடான நிகரகுவாவில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் எதிர்ப்புகள் நடந்து வரும் நிலையில், அமெரிக்க ஆயர்கள் அத்தலத்திருஅவையுடன் தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலத்தீன் Read More

ஒலிம்பிக் விளையாட்டுகள் உடன்பிறந்த உறவை வளர்க்கட்டும்

2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதற்கான ஒரு வாய்ப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு Read More

திரு அவைக்கும் இளையோருக்கும் இடையே நிலவும் உறவு

30 நாடுகளைச் சேர்ந்த 700 கத்தோலிக்க இளையோர் பிரதிநிதிகள் மற்றும் அவர்களை வழிநடத்தும் பிரதிநிதிகள் பிலிப்பீன்சில் நடத்திய 3 நாள் கூட்டம் கடந்த வார இறுதியில் நிறைவுக்கு Read More

அருள்சகோதரிகளை வெளியேற்றிய நிக்ராகுவா அரசு

மத்திய அமெரிக்க நாட்டின் நிக்ராகுவாவில் உள்ள அருள்சகோதரிகளின் துறவற இல்லத்தை  நாட்டின் வேளாண் தொழில் நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தொமெனிக்கன் சபை அருள்சகோதரிகள் இருவரை நாட்டிலிருந்து அரசு Read More

பாகிஸ்தானில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவர்

பாகிஸ்தானில் ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக தெய்வநிந்தனை சட்டத்தின் பேரில் சிறையில் வாடிய கிறிஸ்தவர் ஹுமாயூன் அல்லாரக்கா என்பவர் இலாகூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 32 வயதான அல்லாரக்கா, Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் 10,000 மருந்துகள்

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக மருந்துகள் விமானங்களில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், துருக்கிய Read More

புனித பூமியைப் பாதுகாப்பதில் உங்களுடன் இணைந்திருக்கின்றோம்

புனித பூமியைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் எருசலேம் முதுபெரும் தந்தையர் மற்றும் அனைவருடனும் நாங்கள் ஒன்றித்திருக்கின்றோம் என்று உலகத் திருச்சபைகள் (WCC) அமைப்பின் தலைவர் போதகர் முனைவர் Read More

உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கான தலைப்பு

இவ்வாண்டு உலகில் சிறப்பிக்கப்படவிருக்கும் 109வது உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென மையக்கருத்தை திருப்பீடம் வெளியிட்டுள்ளது. உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென, “குடிபெயர்வதா, தொடர்ந்து தங்கியிருப்பதா Read More

மத நம்பிக்கைகளுக்காக சித்ரவதைகளை அனுபவிப்பது தொடர்கிறது

தங்கள் மத நம்பிக்கைகளின் காரணமாக இன்றைய உலகில் எண்ணற்ற தனியார்களும் சமுதாயங்களும் துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில் மத விடுதலை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அமைதிக்கு இன்றியமையாதது Read More