உலகம்

திரு அவையில் உலகக் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்!

திரு அவையில் உலகக் குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்ததன்படி,  இவ்வாண்டு மே மாதம் 25 மற்றும் 26 ஆகிய Read More

உலகக் கத்தோலிக்கர் குறித்த புள்ளி விவரம்

உலக அளவில் ஆண் மற்றும் பெண் துறவியரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் திரு அவை ஆண்டுப் புத்தகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2022-ஆம் ஆண்டிற்கான உலகக் Read More

மனித மாண்பிற்கான திரு அவைக் கோட்பாடு

மனித மாண்பு குறித்த திரு அவைக் கோட்பாடானது திருப் பீட விசுவாசக் கோட்பாட்டுத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ், செயலர் பேரருள்திரு அர்மாண்டோ Read More

போரும், குழந்தைகளும்!

போரினால் காசாவில் குழந்தைகள் பலவிதமான ஆபத்துகளைச் சந்திக்கின்றார்கள். காசாவின் இராஃபா பகுதியில் ஏறக்குறைய 6,00,000 குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. Read More

குழந்தைப் பேற்றினால் பெருமளவில் பெண்கள் உயிரிழப்பு!

ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் கேப்ரியல் காசியா அவர்கள், பெண்களின் சமுதாய நிலை குறித்து ஐ.நா. அவையின் 68-வது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். மனித உரிமைகளையும், Read More

இரண்டாம் உலகப்போரின் மறைச்சாட்சியங்கள்

1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ‘நாஜி’ படையால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அருள்பணி மேக்ஸ் ஜோசப் மெட்ஜெர் அவர்கள் குறித்த விவரங்களையும், Read More

புனித பூமிக்கான காணிக்கை!

ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கென உலகின் ஒட்டுமொத்தக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆலயங்களில் சிறப்புக் காணிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு Read More

ரெபிபியா சிறையில் திருத்தந்தையின் புனித வியாழன் திருப்பலி!

புனித வியாழனன்று இயேசு இறுதி இரவு உணவின்போது தமது சீடர்களின் பாதங்களைக் கழுவியதுபோல, அருள்பணியாளர், இறை மக்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கம். நமது திருத்தந்தை பிரான்சிஸ் Read More

ஒருங்கிணைந்த பயணம், பெண்கள் குறித்த இணையதள படிப்பு

பிப்ரவரி 27-ஆம் தேதி ‘திரு அவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் பெண்களின் பணி’ என்ற தலைப்பில் புதிய வலைபக்கத் தொடர்களைக் கத்தோலிக்கப் பெண்களுக்கான அனைத்துலக அமைப்பு (WUCWO) Read More