கதைகள்

தித்திக்குதே...

மஞ்சள் கலந்த மாலை நேரம். தோட்டத்தில் நின்ற வாழைக் குலைகளை வியப்போடு பார்த்து நின்றாள் அமலி. அனைத்தும் செவ்வாழைக் குலைகள். காய்கள் அரை விளைச்சலில் செழிப்புடன் Read More

அட்மிஷன்!

கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம். காலை 11 மணி. ஊழியர்கள் பரபரப்புடன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

“பீட்டர் சார், உங்களைப் பார்க்க ஒரு பெரியவரும், Read More

தனிமையின் ஒளி

அமலியின் அடக்கம் முடிந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. அம்மாவுக்கான பூசை, சடங்குகளை முடித்துக் கொண்டு பிள்ளைகள் நேற்று அவரவரின் வெளிநாடுகளுக்குக் கிளம்பி விட்டனர். இன்று காலை முதல் Read More

நானும் வருவேன்!

அது ஒரு பொம்மைக் கடை. மக்கள் ஆரவாரமாகக் கடந்து செல்லும் பாங்காக் சந்தையில் அந்தப் பொம்மைக் கடைக்கு நிறைய வரவேற்பு.

வாடிக்கையாளர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள். Read More

இப்படி?

பெரிய நகரம்; அடுக்குமாடிக் குடியிருப்பு; அதில் எட்டாவது மாடி. அவன் வாழ்வில் காணாத வலியொன்று அவனை ஆட்கொண்டது. பால்கனியில் ராபி நின்றுகொண்டு மாலைப் பொழுதின் மயக்கத்தில் Read More

மனக்கோயில்!

“அம்மாச்சீ...… அம்மாச்சீ...” பள்ளி முடிந்து, வீட்டிற்குள் நுழைந்த ஷீலா தன் காலணிகளைக் கழற்றும் முன்பே அவளது தொடர் அழைப்பு வீடு முழுவதும் எதிரொலித்தன.

ஆனால், அவளது கூச்சலுக்கு Read More

இரு துருவங்கள்

‘தட்... தட்... தட்...’ என்று ஒருங்கிணைந்த பூட்ஸ் சத்தங்கள் தெருக்கள் எங்கும் கேட்டன. சீனப் படைவீரர்களின் கூட்டம் ஒன்று வீடு வீடாகப் புகுந்து ‘இரகசிய கத்தோலிக்கர்களைத்’ Read More

கால் ரூபா ஆசை!

வாசலில் கையைப் பின்னால் கட்டிக் கொண்டு இடமும், வலமுமாய்த் திரும்பி மாணவர்களின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் ஜான். அவர் சாதாரணமாகப் பார்ப்பது கோபத்தில் முறைப்பது போலவே Read More

நான் அவன் இல்லை!

திருச்சியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அழகான மரியன்னை ஆலயம் அது. ஏறக்குறைய ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட அந்தப் பங்கில் பங்குத்தந்தையாக ஃபாதர் சேகரன் பொறுப்பேற்றதில் இருந்து, Read More