மறைக்கல்வி உரை

 (நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

“நாம் இயேசுவை மையமாகக் கொண்டு செயல்படும்போது, நமது வாழ்வின் கண்ணோட்டம் மாறுவதோடு மட்டுமல்லாமல், நம் உழைப்பு மற்றும் துன்பத் துயர்கள் மத்தியிலும், இயேசுவின் ஆவியால் ஆறுதலை உணர்ந்து, Read More

சகோதர அன்பின் நாள்

கருமேகம் வானத்தைச் சூழ்ந்திருக்க மழைத்துளிகள் மண்ணை நனைத்திருக்க குடைகளோடும் மழைகாப்பு உடைகளோடும் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார்.

திருத்தந்தை புனித Read More

இருளான நேரத்திலும் ஒளி உள்ளது

உலகில் இடம்பெறும் எல்லா நெருக்கடிகளும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவேளை, அவற்றில் ஒன்றையேனும் மறக்கக்கூடாது, அதேநேரம், மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பணியாற்றவேண்டும் என்று 2023ஆம் ஆண்டின் உலக அமைதி நாள் Read More

ஹங்கேரியின் புனிதத்துவ வரலாறு

மே மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமையன்று, 1 பேது 1:3-4a,6-7 அடிப்படையாக கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய புதன் மறைக்கல்வியுரை:

அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! நான் என் Read More

நற்செய்தி அறிவித்தல் பணி

மார்ச் 8, புதன்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பயணிகள் அமர்ந்திருக்க, முதலில், 1 கொரி 15 : 1-3 வாசிக்கப்பட்ட பிறகு ‘நற்செய்தி அறிவித்தல் என்பது Read More

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

பிப்ரவரி 22 ஆம் தேதி புதன்கிழமையன்று, 2023 ஆம் ஆண்டின் தவக்காலத் துவக்கமாம் சாம்பல் புதனை, திருஅவை சிறப்பித்து மகிழும் வேளையில், வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் Read More

தம்மோடு இருக்க நற்செய்தியை அறிவிக்க...

மத்தேயு நற்செய்தியில் உள்ள திருத்தூதர்கள் அனுப்பப்படுதல் என்னும் பகுதி இத்தாலியம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பெயின், போர்த்துக்கீசியம், அரபு ஆகிய மொழிகளில் வாசிக்கப்பட்டதைத்தொடர்ந்து திருத்தந்தை கூடியிருந்த மக்களுக்கு Read More

அமைதிக்கானத் திருத்தூதுப்பயணம்

உலகின் எல்லாவித முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது அமைதியும் உடன்பிறந்த உறவுடன் வாழ்வதுமேயாகும். “மனித உள்ளங்களில்தான் போர் முதன் முதலில் தோன்றுகின்றது எனவே, மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெற Read More

இயேசு அறிவிப்பின் தலைவர்

சனவரி 25 ஆம் தேதி புதன்கிழமை வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தவர்களுக்கு, லூக்கா 4: 17 -21 வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் Read More