தமிழகம்

சிறுபான்மையினரின் பள்ளி சார்ந்த கோரிக்கைகளுக்கான சிறப்புக் கூட்டம்

மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களின் தலைமையில் மதச் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை முன்னிறுத்தி  முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் Read More

சிறப்பாகக் கொண்டாடப்பட்ட இறை ஊழியர் லூயி மரி லெவே விண்ணகப் பிறப்பின் பொன்விழா

“ஏழைகளின் தோழர்” என்று எல்லாராலும் போற்றப்படும் இயேசு சபைத் துறவி, இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களது விண்ணகப் பிறப்பின் 50-வது ஆண்டு நினைவேந்தல் சிவகங்கை Read More

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு  தமிழக அரசின் மானிய உதவி

கிறிஸ்தவ ஆலயங்களை  பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிக்காக தமிழக அரசு 3 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆலய கட்டடத்தின் தன்மை மற்றும் ஆயுளுக்கேற்ப முதலமைச்சர் Read More

‘நம் வாழ்வு’ வெளியீடு – 91 படைப்பு அனைத்தும் உமதே! Laudato Si குழும செபங்கள்

கோவை பாரதியார், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், உயிரி தொழில்நுட்ப அறிஞர் - பூச்சியியல் துறை வல்லுநர் இப்படி பன்முகங்கள் கொண்ட சேசு சபை பணியாளர் Read More

புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

தென் இந்தியாவில் புகழ்பெற்றதும், தமிழகத்தின் முதன்மையான இறையியல் கல்லூரியுமான திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கோலாகலமாக ஜூன் மாதம் 29 ஆம் தேதி Read More

நெல்லை: இன்னொரு ’இடிந்தகரை’ போல மாறும் கூடுதாழை கிராமம்!

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கூடுதாழை மீனவ கிராமம் உள்ளது. பாரம்பர்ய மீன்பிடித் தொழிலை நம்பியே வாழும் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்துக்கும் கடலுக்கும் இடையே பெரிய Read More

தமிழ்நாட்டில் முதன்முறையாக யூதர்களின் கல்வெட்டு கண்டெடுப்பு

வாலாந்தரவைக் கல்வெட்டு:

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த ப.சதீஷ் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு Read More

தமிழக குருசுமலை

கேரளாவைச் சார்ந்த அருட்தந்தை பிலிப் கைப்பன்ப்ளாக்கல் அவர்கள் ஆன்மாவை மையப்படுத்தும் ஆசிரம வாழ்வை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் இயேசுவை அறிந்து கொள்வதும், ஆன்மீக வாழ்வில் வளர்வதும் அதிகமாகும் என Read More

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார் (சஉ 3:11)

இந்த இறைவார்த்தையின் பொருட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன். நம் இறைவனுக்கு ஓர் இல்லிடம் அமைக்க வேண்டுமென்ற விருப்பத்தை அனுகூலமாக மாற்றிய தேவனுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல. Read More