தமிழகம்

சமூகக் குரல்கள்

“தமிழ்நாட்டில் திறமை மிகுந்த பெண்கள், பெண் குழந்தைகள் வறுமையின் காரணமாக முடங்கியுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சாதனையாளர்களாக உருவாக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர Read More

தஞ்சைத் தரணிக்குப் புதிய ஆயர்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக அருள்முனைவர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களை ஜூலை 13 சனிக்கிழமை அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.

அருள்முனைவர் Read More

பரிந்துரைகளும், செயல்திட்டங்களும்!

தமிழ்நாடு திரு அவையின் உயர்ந்ததோர் அமைப்பான தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டமானது நிகழ் ஆண்டில் ஜூலை மாதம் ஏழாம் நாள் தஞ்சாவூர் மறைமாவட்டத்தில், Read More

தமிழ்நாடு - புதுவை ஆயர் வேரவைக் கூட்டம்

தமிழ்நாடு - பாண்டிச்சேரி மேய்ப்புப்பணிப் பேரவைக் கூட்டமும், தமிழ்நாடு ஆயர் பேரவைக் கூட்டமும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்  இம்மாதம் ஜூலை 7 முதல் 11 வரை Read More

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார் (சஉ 3:11)

இந்த இறைவார்த்தையின் பொருட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன். நம் இறைவனுக்கு ஓர் இல்லிடம் அமைக்க வேண்டுமென்ற விருப்பத்தை அனுகூலமாக மாற்றிய தேவனுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல. Read More

பாஜக நிர்வாகி சவுதாமணி கைது

சென்னை: மதக் கலவரத்தை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி சவுதாமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் Read More

தொன்போஸ்கோ வழிகாட்டி -வெள்ளி விழா

தொன் போஸ்கோ வழிகாட்டி மையம் தனது 25 வது ஆண்டு வெள்ளி விழாவை சென்னை - சாந்தோமில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்ஸ் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் Read More

‘நம் வாழ்வு’ வார இதழ் பொன்விழா ஆண்டில் கோவை, உதகை மறைமாவட்டங்களின் வாசகர் வட்ட சந்திப்பு

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமான ‘நம் வாழ்வு’ வார இதழின் பொன்விழா ஆண்டில் முதன்முறையாகக் கோவை-உதகை மறைமாவட்டங்களின் வாசகர் வட்ட சந்திப்பு ஜூன் Read More

கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு பேரவலம்!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சாவுகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. மணிக்கு மணி, எண்ணிக்கை அதிகமாகி வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வரும் சூழல் கேட்டு மிகுந்த கவலை Read More