ஆசியா

ஆசிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நிறைவுக்கு வந்தது

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நிறைவுற இருக்கும் ஒருங்கிணைந்து நடத்தல் பற்றிய உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக தாய்லாந்தின் பாங்காக்கில் இடம்பெற்ற மூன்று Read More

கண்டங்கள் அளவிலான உலக மாமன்றக் கூட்டம் ஆரம்பம்

செக் நாட்டின் தலைநகரான ப்ரேகு வில் கூட்டியக்கப் பயணச் செயல்பாடுகளுக்கான ஆயர் பேரவையின் மூன்றாம் கட்டக் கூட்டம் பிப்ரவரி 5 முதல் 12 வரை நடைபெற்று வரும் Read More

ஈராக்: “ஊர்” அருகே பல்சமய உரையாடலுக்கு கட்டடப்பணி தொடக்கம்

கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் செபெக் (Sabeic) மத நம்பிக்கையாளர்களின் வழிபாடு மற்றும், பல்சமய உரையாடல்களுக்காக ஈராக்கிலுள்ள ஆபிரகாமின் ஊரருகே எழுப்பப்படும் கட்டடம், நாட்டின் வன்முறை தீவிரவாதத்திற்கு Read More

கண்டங்களளவில் நடைபெற உள்ள ஆசிய ஆயர் பேரவை

ஒருங்கிணைந்த பயணம் குறித்த ஆயர் பேரவையானது  கண்டங்களளவில் ஏழு இடங்களில் நடக்க உள்ளதாகவும், ஆசியாவிற்கான செயல்திட்டங்கள் FABC  என்னும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பால் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அருள்பணி Read More

இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் காரித்தாஸ்

இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் துன்புறும் மக்கள், இடைக்கால அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இரணில் விக்ரமசிங்கே அவர்களையும் பதவி விலகச்சொல்லி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் Read More

பிலிப்பீன்சில் நிகழ்ந்த கருப்பு நசரேன் பெருவிழா

நீங்கள் கிறிஸ்துவுடன் நடப்பதற்குப் பதிலாக, இப்போது அவர் உங்களோடு நடக்கட்டும். அவர் உங்களுடன் உங்கள் இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் உங்கள் குடும்பங்களுக்கு நடந்து வரட்டும் என்றும், நீங்கள் Read More

இலங்கையில் காவல்துறை உயரதிகாரி நியமனத்திற்குக் கண்டனம்!

தற்போதைய ரணில் விக்கிரமசிங் தலைமையிலான அரசு இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதாகவும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதி மறைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காரித்தாஸ் உதவி

பேரழிவு தரும் மழையால் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மூழ்கடிக்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் அடிப்படை உதவித் தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்று பாகிஸ்தான் பேராயர் Read More

உள்ளாட்சித்தேர்தல் நாளை மாற்றியமைக்க..

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு முந்திய நாளான டிசம்பர் 24 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தல், நாட்டின் அரசியலமைப்பில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாக Read More