இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது நம் நம்பிக்கையின் Read More
எல்லாருக்கும் நீதி, சமத்துவம், அன்பு, மனித மாண்பு நிறை கடவுளின் வாழ்வு என்று போதித்து, அநியாயம், அக்கிரமம், அதர்மம் செய்கின்றவருக்குச் சவாலாகத் தீவிரமாகச் செயல்பட்ட இயேசுவைக் Read More
கிறிஸ்தவர்களாகிய நமக்கு உயிர்ப்பு என்பது வெறும் வருடாந்திரத் திருவிழாவோ, நம்பிக்கையின் கோட்பாடோ மட்டுமன்று; மாறாக, நமது அடையாளம். “நாம் உயிர்ப்பின் மக்கள்! ‘அல்லேலூயா’ நமது கீதம்” Read More
இன்றைய நாளை ‘புனித வியாழன்’ அல்லது ‘பெரிய வியாழன்’ என்று அழைக்கின்றோம். இயேசு தம் சீடர்களுடன் அமர்ந்து, பேசி, உரையாடி, உணவுண்டு, அன்பின் கட்டளையை வழங்கிய Read More
உலகம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அறிவியலாளர்களும், 230 கோடி ஆண்டுகள் என்று புவியியலாளர்களும் தங்கள் அறிவுக்கு எட்டியதைக் கொட்டியுள்ளனர். காலச் சக்கரத்தை Read More
அன்புக்குரியவர்களே! பசித்ததும், தன் உணவுக்காகத் தாயைத் தேடுவதில் தொடர்கிறது மனித வாழ்வின் தேடல்; இது உலக வாழ்வு. ஆதி மனிதன் ஆண்டவரோடு இணைந்திருந்தபோது, அவன் தேடல் அனைத்தும் Read More
திருப்பணியாளர்களின் பணிகள் பற்றிய சங்க ஏடு ‘திருப்பணியாளர் பணியும், வாழ்வும்’ என்னும் விதித்தொகுப்பில் மூன்று மிக முக்கியமான பணிகளைக் குறிப்பிடுகின்றது: 1. போதிக்கும் பணி, 2. தூய்மைப்படுத்தும் Read More