அண்மை செய்திகள்

ஒரு தெளிவான விளக்கம்

கத்தோலிக்கத் திருஅவை இன்று சந்திக்கும் பலவேறு சிக்கல்களிலே பெந்தகோஸ்தே தாக்கம் அல்லது ஊடுருவல் என்பதும் ஒன்றாகும்.

இறைவார்த்தை என்றால் என்ன? இறைவார்த்தையின் நான்கு நிலைகள் யாவை? இறைவார்த்தைக்கு Read More

ஒன்றியத்தில் மாற்றம் சாத்தியமே!

“அனைவரும் உடன்பிறந்தோர்” திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல், “உரிமைகளுக்கான மதிப்பே ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முதன்மையான நிபந்தனை. ஒருவரின் மனித மாண்பு மதிக்கப்பட்டு Read More

திறக்கப்பட்ட அன்பின் கடைகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி மதச்சார்பற்ற கூட்டணிக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. அதிகாரப் பசியில் மோடி தலைமையிலான மத்திய அரசும், நட்டா தலைமையிலான பாரதிய ஜனதா Read More

அயலார் மிகைக் குடியேற்றம்

குடியேற்றம் என்பது மானுட வாழ்வின் ஒரு மிக முக்கியமான வாழ்வியல் அம்சம். இன்று உலகெங்கும் வியாபித்திருக்கும் பனிரெண்டு கோடிக்கும் அதிகமான தமிழர்களாகிய நமக்கு இது நன்றாகவே தெரியும். Read More

பதற்றத்தில் வாழும் கிறிஸ்தவர்கள்!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் இந்திய-மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது. 22 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இம்மாநிலத்தின் மக்கள்தொகை 30 Read More

எழுந்து மீண்டும் நடைபோட எதிர்பார்க்கும் இயேசு - திருத்தந்தை

குழந்தையாக நாம் நடக்கக் கற்றுக்கொண்டபோது எப்படியிருந்தோமோ, அதுபோல், தற்போதும் இறைவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவரின் வழிநடத்தலில் நடைபோடுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் உரைத்தார்.

"கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" Read More

இறைமக்கள் பார்வையில் அருள்பணியாளர்கள்

“இறையழைத்தல் என்பது, இளங்குருமடத்தில் குருமட மாணவனாக இணைந்து, குருவாக உருவாகும்வரை உள்ள பயணம் மட்டுமல்ல; மாறாக, என்றென்றும் குருவான இயேசுவுடன் நிரந்தரமாக இணையும்வரை தொடரும் தொடர் பயணம்”.

- Read More

வெற்றி கண்ட ‘வைக்கம்’ சமூக நீதி போராட்டம்

சமூக நீதி போராட்டம் மனு நீதிக்கு எதிரான போராட்டம் ஆகும். மனித சமுதாயத்திற்குள் ஏற்றத்தாழ்வு தோன்றிய நாள் முதல், சமத்துவம், சமூக நீதிக்காக போராட்டம் தொடர்கிறது. வர்ண Read More

தோள்சீலைப் போராட்டத்தில் கிறித்தவத்தின் பங்கு

“மனித சமூகம் ஒரு மாண்புமிக்க சமூகம். அதன் மாண்பு மங்காமலிருக்க துன்புறுபவனுக்கு உதவி செய்து, அவனது மாண்பினை உயர்த்திப் பிடித்து, அதன் வாயிலாக சமூகத்தின் மாண்பினை நிலைநாட்டுவதையே Read More