ஆலயம் அறிவோம்

குடும்பம் இறையழைத்தலின் விளைநிலம்!

“கடவுளின் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும் இடம் குடும்பம். குடும்பத்தில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி உண்மையானது; ஆழமானது” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். உறவுகளுக்கு அடையாளமாக இருப்பது குடும்பம்தான். Read More

இயேசுவின் தலைமைத்துவப் பண்புகள்- 1

‘தலைவா!’, ‘தலைவா’ என்ற கோஷங்களைப் பல நேரங்களில் நாம் கேட்டதுண்டு. முன்னணி நடிகர்களின் முதல் நாள் பட ரிலீஸின்போது அந்த நடிகர்களை இரசிகர்கள் ‘தலைவா’  என்று அழைக்கும் Read More

ஆத்திரங்கள் வருகுது மக்களே!

இயேசுவின் கல்வாரி நிகழ்வுகளில், தாய் மரியா கூட இருக்கிறார்; வளர்ப்புத்  தந்தை யோசேப்பு இல்லை. அவர் முன்னரே இறந்திருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். வளர்ப்புத் தந்தை Read More

உடைபட்டு உருபெறும் எம்மாவு அனுபவம்

உடையாமல் உயிர்ப்பில்லை; உடைபடாமல் மீட்பில்லை. புது உயிர் தரும் முட்டையிலிருந்து துவங்கி, வாசல் தட்டும் வசந்த காலத்திற்கும், பாறையைப் பிளக்கும் பாஸ்கா காலத்திற்கும் இது பொருந்தும். Read More

இருள் விலகியது

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா ஆசீரும்! வாழ்த்துகளும்!

இந்தப் பூமிப் பந்தும், ஒட்டுமொத்த உலகமும் ஒளியில்லாமல், இருளில் ஆழ்ந்து கிடக்க வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில், பாம்பின் உருவில் Read More

விடுதலை தரும் கடவுள்

“கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!” (எசா 58:6) என்ற Read More

கல்வாரிப் பாதை: அழவா? தொழவா? எழவா?

தவக்காலத்தின் சிறப்புச் சிலுவைப்பாதைத் தியானிப்புக்காக அப்பங்கு இளைஞர்கள் தயாரிப்புச் செய்ய, அப்பங்குப் பணியாளர் அவர்களுக்குக் கொடுத்த தலைப்பு ‘கல்வாரி கற்றுத் தந்த பாதை’.  இளைஞர்கள் தயாரிப்புப் Read More

உண்மையா? அது என்ன?

பிலாத்து அவரிடம், “உண்மையா? அது என்ன?” என்று கேட்டான் (யோவான் 18:38).

பிலாத்து அன்று மாலை தன் இல்லத்தை அடைந்தபோது, அவனது மனைவி கிளாடியா பிரக்கோலா Read More