கேரளா திருவனந்தபுரம் அருகே கோடிக்கணக்கான டாலர் செலவில் அமைக்கப்பட்டுவரும் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்தை எதிர்த்து திருவனந்தபுரம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில், எங்களின் முக்கிய Read More
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காமரெட்டி, பான்ஸ்வாடாவுக்கு அவர் Read More
17 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக இருந்த அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் மீது போக்ஸோ (POCSO) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களின் முக்கிய கோரிக்கையை அரசு ஏற்காததால், நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று, இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இம்மாநிலத்தில் கோடிக்கணக்கான டாலர் செலவில் Read More
ஆகஸ்ட் 28 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ததுவான கிராமத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டு நிகழ்வில் வன்முறை செய்த 150 Read More
இந்தியாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கொடூர வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகள் நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, Read More
நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்லி புரியவையுங்கள்’ என்றும், ’மரண வீட்டில் இருப்பவர்களின் முகங்களில் சந்தோஷத்தை பார்த்தீர்களா’ எனவும் இந்த போட்டோவுக்கு எதிராக Read More