சனவரி 5 ஆம் தேதி வியாழக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலியானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Read More
ஒவ்வொரு திருத்தந்தையும் உன்னதமானவர்கள். கிறிஸ்துவின் பிரதிநிதியாக, திரு அவையின் தலைவராக, உரோமையின் ஆயராக, பேதுருவின் வழித்தோன்றலாக, நல்லாயனாக திரு அவைக்கு பெருமை சேர்ப்பவர்கள்.
மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் சிறந்த மனிதநேயம் கொண்ட இறையியலாளர் என்று திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி புகழாரம் சூட்டியுள்ளார்.
இறைபதம் சேர்ந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நற்செய்தியின் அழைப்பிற்குச் சான்று பகர்வதையும், தாழ்மையான மனதுடன் பணியாற்றுவதையும் தனது வாழ்வின் நோக்கமாக்கிக் கொண்ட ஓர் அறிவார்ந்த Read More
கடவுள் எப்போதும் புதிதானவர், ஏனென்றால் அவர் அழகு, பரிவிரக்கம் மற்றும் உண்மைக்கு ஆதாரமாகவும் காரணமாகவும் இருக்கிறார் என்றும், கடவுள் ஒருபோதும் திரும்பத் திரும்ப வருவதில்லை, Read More
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தம் இறுதி ஆண்டுகளில் அமைந்த மனநிலையுடன் தனிமையும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழவே முற்பட்டார். திருத்தந்தையின் தனிச் செயலராக பேராயர் Read More
மறைந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் ஷோன்போர்ன் அவர்கள், இந்த நம் காலத்தில் கத்தோலிக்க கோட்பாடுகளின் இரத்தின சுருக்கமாக அமைந்துள்ள Read More