அண்மை செய்திகள்

புதிதாய் பிறந்திட!

2023 ஆம் ஆண்டில் பாதம் பதிக்கின்ற இவ்வேளையில் நம் முன் நிற்கும் சவால்கள் ஏராளம். புதிராய் மாறிவிட்ட நம் வாழ்விலே, நமது புரட்சிப் பணிகளால் புதிதாய் பிறந்திட Read More

இந்திய அரசே மேற்கொண்ட பயங்கரவாதம்

கும்பகோணம் மறைமாவட்டம், புள்ளம்பாடி அருகிலுள்ள விரகாலூர் பங்கைச் சேர்ந்தவரும் சேசு சபை பணியாளருமான ஜார்க்கண்ட் பழங்குடி மக்களின் விடுதலை வீரர் 83 வயது அருள்பணி. ஸ்டான் சுவாமி Read More

அரசு பதிலளிக்க 3 வாரம் அவகாசம்

தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி செவ்வாய்கிழமை கூறியுள்ளது. Read More

மேகாலயா மாநிலத்தில் வன்முறை

கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மேலும் ஒரு நிகழ்வானது பல்சமய பண்பாட்டை பின்பற்றும் இந்திய நாட்டில் நடந்தேறியிருக்கிறது. மேகாலயா மாநிலத்தில் தாராம் என்கிற ஒரு குக்கிராமத்தில் Read More

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு சாஞா 9:13-18, பில1: 9-10,12-17, லூக் 14:25-33

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். உன் தாயையும், தந்தையும் மதித்து நட, உங்கள் சகோதர சகோதரிகளையும், எதிரிகளையும் அன்பு செய்யுங்கள் Read More

உயர்மறைமாவட்ட அளவிலான விசாரணையின் ஆவண அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இறுதி விழா வத்திக்கான் திருப்பேராயத்திடம் ஒப்படைப்பு

தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்தும் முறையின் வரலாறு

‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா அவர்கள் மீது அதிகரித்து வரும் பக்தி

அன்னை ஞானம்மா என்பது ஓர் Read More

வீரமாமுனிவரின் சிற்றிலக்கியங்களில் ‘மரியா’

‘தமிழ்’ என்ற சொல்லுக்கு ‘இலக்கியம்’ என்ற பொருள் வழங்கிவருகிறது. ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்றும் ‘நல்லத் தமிழ்’ என்றும் கூறும் போது, இலக்கியம் என்ற பொருள் கொள்கிறோம். அதிகம் Read More

மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ்

Read More