Right-Banner

மௌனத்தின் கோபுரம்!

இறந்த உடலைத் தயார் செய்தல், அடக்கம் செய்தல், துக்க நிவர்த்திச் சடங்கு... போன்ற மனிதனின் இறுதி நிகழ்வுகள் நிறைவேற்றப்படும் முறை மதத்திற்கு மதம், கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம்  வெகுவாக Read More

நிலவைத் தேடும் வானம்!

சென்ற வாரம் வெளியான ‘விட்டு விலகி நிற்போம்’ என்ற தொடரைப் படித்து விட்டு ஏகப்பட்ட கேள்விகள் வந்தன. அதிலும் குறிப்பாக மாணவர்களிடம் இருந்து வந்தது கண்டு பெருமகிழ்ச்சி. Read More

பொய் பரப்பும் ஊடகங்களும் உண்மைகளும்

ஊடகங்கள் கீழே விழுந்து கிடக்கும் மனிதரைத் தூக்கி நிறுத்தவும், மேலே உயர்ந்து நிற்கும் மனிதரைக் கீழே போட்டு மிதிக்கவும் ஆற்றல் கொண்டவை. பணம் படைத்தவர்களின் கரங்களுக்கும், அரசியல்வாதிகளின் Read More

தொழிலாளர்களின் பாதுகாவலர்!

மனிதனை மாண்புமிக்க ஒருவனாக/ஒருத்தியாகக் காட்டுவது உழைப்புதான். “உழைப்பு ஒன்றே மனித முன்னேற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது” என்று எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலன் கூறுகிறார்.

உழைப்பு இல்லாமல் Read More

வஞ்சகமும், பொய்மையும் வீழட்டும்!

“மோடி பிரதமராகப் பதவியேற்கும் நாட்டில் நான் வாழமாட்டேன். அவர் மக்களை அச்சத்தில் வாழ வைப்பார். மக்களை எப்போதும் அச்சத்தில் வாழ வைக்கும் ஒருவர் முன் மக்கள் Read More

கைதிகளின் தாய்!

பார்வைகள் பலவிதம்! சிறையில் வாடும் சிறைவாசிகள் அனைவரும் குற்றவாளிகளா? என்று சிந்திக்கும்போது, அது முழுமையான உண்மைக்கு இட்டுச் செல்வதில்லை. அறியாமையினாலும், வறுமையினாலும், தீய நட்புகளாலும் சிறைக்குள் Read More

‘கொள்கை யுத்தம்’ செய்யும் போராளி!

“அனைவருக்குமான நீதி என்பதே அரசமைப்புச் சட்டத்தின் சாராம்சம்” என்றார் சட்ட மாமேதை அம்பேத்கர். இந்திய சனநாயகத்தில் இன்று அனைவருக்குமான நீதி என்பது பெரிதும் வியப்பூட்டும் சூழலாகிப் Read More

விட்டு விலகி நிற்போம்!

நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோலதான் நாம் எப்படிப் பிறரை நடத்துகிறோம் என்பதும்.

‘நான் ஒழுங்கா இருக்கேன், மத்தவுங்கள ஒழுங்குபடுத்துறது என்னோட வேலை Read More