கிழக்குத் திமோரின் முதல் கர்தினாலோடு ஓர் உரையாடல்

தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழியாக, கடவுள், கிழக்குத் திமோர் திருஅவைக்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கும் ஓர் அருள்கொடையாக உள்ளது என்று, அந்நாட்டின் முதல் Read More

உரையாடலில் நம்பிக்கை இழக்காமல் இருக்க திருப்பீடம் அழைப்பு

தொடர்ந்து போர் நடைபெற்றுவரும் உக்ரைன் நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு, உரையாடலில் சோர்வுறாது ஈடுபடவேண்டியது முக்கியம் என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு Read More

ஆண் பெண் சமத்துவம் மக்களாட்சிக்கு அடிப்படை : திருப்பீடம்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே முழுமையான, மற்றும் உண்மையான சமத்துவம் நிலவுவது, நீதியும், சனநாயகமும் நிறைந்த ஒரு சமுதாயத்தின் அடிப்படை அம்சமாகும் என்று, திருப்பீட அதிகாரி பேரருள்திரு. சீமோன் Read More

உலக ஆயர் மாமன்றம் - தேசிய அளவில் இறுதி கூடுகை

அகில இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தேசிய அளவிலான இறுதி ஆவண தயாரிப்புக்கான கூடுகை  ஜூலை 26 ஆம் தேதி பெங்களூரு Read More

திருத்தந்தையின் திருத்தூதர் தலைமையில் சிறப்புத் திருப்பலி

கொல்கத்தா நகரில் உள்ள தூய ஜெபமாலை பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் 2வது உலக தாத்தா - பாட்டிகள் தினமானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியா மற்றும் நேபால் Read More

திருப்பீடத்தின் நிதி சார்ந்த முதலீடுகள் குறித்த புதிய கொள்கை

திருப்பீடம் மற்றும், வத்திக்கான் நாட்டில் மேற்கொள்ளப்படும் நிதி சார்ந்த முதலீடுகள், கத்தோலிக்கத் திருஅவையின் சமூகப் போதனைகளுக்கு முரணாக இருக்க இயலாது என்று, ஜூலை 19, செவ்வாயன்று வெளியிடப்பட்ட, Read More

திருப்பீடம்: ஆண் பெண் சமத்துவம் மக்களாட்சிக்கு அடிப்படை

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே முழுமையான, மற்றும் உண்மையான சமத்துவம் நிலவுவது, நீதியும், சனநாயகமும் நிறைந்த ஒரு சமுதாயத்தின் அடிப்படை அம்சமாகும் என்று, திருப்பீட அதிகாரி பேரருள்திரு சீமோன் Read More

படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளுக்கான திருத்தந்தை செய்தி

படைப்பின் வேதனையான அழுகுரல்களைக் கேட்டு, நாம் மனமாற்றம் பெற்று, நமது வாழ்க்கை முறைகளையும், அழிவுதரும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று, செப்டம்பர் மாதம் முதல் நாள் Read More