கான்பூரில் மூடப்பட்ட நிர்மலா சிசு பவன் அநாதை இல்லம்

மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி (MC)) சபையானது கான்பூரில் இராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் 1968 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து அநாதைகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக Read More

சூரிய நமஸ்காரத்தை UGC கட்டாயப்படுத்தக் கூடாது!

டிசம்பர் 29 அன்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC)) வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுறுவதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் Read More

FCRA  உரிமத்தை புதுப்பிக்க அனுமதி 

அன்னை தெரசாவின் பிறரன்பு சபையின் பிறரன்புப் பணிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறுவதற்கும், அதனைப் பயன்படுத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை புதுப்பிக்க மறுத்திருந்த இந்திய அரசு, தற்போது அதனைப் புதுப்பிக்கவுள்ளதாக Read More

வெறுப்புப் பேச்சின்றி மத நம்பிக்கையைக் கடைபிடிக்க வலியுறுத்தல்

இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, இந்திய நாட்டைச் சேர்ந்த புனித குரியாகோஸ் எலியாஸ் சாவராவுக்கு ஜனவரி 3 ஆம் தேதி Read More

இந்திய சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சு

ஒருபுறம் கோவிட் - 19 தொற்றுநோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பழிவாங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் மரணபயத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்க, மறுபுறம் இதனையெல்லாம் திசைமாற்றும் அளவிற்கு இவ்வாண்டின் இறுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று Read More

தத்தளிக்கும் தன்னார்வக் குழுக்கள்

இந்தியாவில் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற FCRA  உரிமம் கட்டாயம் இருக்கவேண்டும். இந்தியாவின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமானது (FCRA) வெளி நாடுகளிலிருந்து மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்காக Read More

வட மாநிலங்களில் தொடர்ந்து தாக்கப்படும் கிறிஸ்தவ ஆலயங்கள்

வட மாநிலங்களில் கிறிஸ்மஸ் விழாக்காலம் தொடங்கிய இரண்டு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கின்றன. வட மாநிலமான ஹரியானாவின் அம்பாலாவில் ஆங்கிலேயர் Read More

திருப்பீட அமைப்பின் மூன்று உதவி திட்டங்கள்

சிரியா, லெபனான் மற்றும் இந்தியாவில், துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கத்தில், மூன்று திட்டங்களை வகுத்து செயல்படுத்த உள்ளது, துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் எசிஎன் (ACN) எனும் திருப்பீட Read More