இணையாக, துணையாக, தூணாக...

 நம் கத்தோலிக்கத் தாய்த் திரு அவை மார்ச் 19, 2021 முதல் ஜூன் 22 ஆம் தேதி, 2022 வரை உரோமையில் பத்தாவது உலகக் குடும்பங்கள் ஆண்டைக் Read More

photography

மூவொரு இறைவன் பெருவிழா நீமொ 8:22-31, உரோ 5:1-5, யோவா 16:12-15

திருப்பலி முன்னுரை

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவினைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்து முழுமையான கடவுள்தன்மை கொண்டவர் அல்ல; மாறாக, அவர் பாதி மனிதத்தன்மையும், பாதி இறைத்தன்மையும் கொண்டவர் என்றெழுந்த Read More

தவக்கால சிந்தனை – 2

மண்ணின் மைந்தர்கள்

 மண் கடவுளின் கலைப் பொருள். உயிர்களின் கருப்பை. மனிதனைப் படைக்கத் தேர்ந்தெடுத்த மூலப் பொருள். இது அற்பப் பொருளல்ல; இது ஒரு அற்புதப் பொருள். Read More

தவக்கால சிந்தனை – 1

தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளைப் (Passion) பற்றி பெரும்பாலும் பேசியும், ஒறுத்தல் முயற்சி, பக்தி, தான தர்மம், பாதயாத்திரை, சின்னோரன்ன பணிகளில் நாம் சற்று ஈடுபட்டு மன திருப்தியடைகிறோம். Read More

பாஸ்கா விழாவுக்கு முன் தயாரிப்பு: நாற்பது நாள்கள்

திரு அவைக்குச் சொந்தமான தனி திருவழிபாட்டு வழிகாட்டி உண்டு. திருவழிபாட்டு ஆண்டும்  உண்டு. இந்த ஆண்டைப் பின்பற்றித்தான், இந்த ஆண்டுச் சக்கர ஓட்டத்தில்தான், திரு அவை இறைவனுக்குச் Read More

உழவரின் தோழர் இறைஊழியர் லூயி மரி லெவே

“உழவனில்லா உலகம் ஒருபாலைவனம் ஆய

தொழில்களுக்கும் உழவுதானே மூலதனம்”

 என்றான் ஒரு இளங்கவிஞன். ஏர்முனையும் போர் முனையும் திரு நாட்டுக்கு இரண்டு கண்களாக இருப்பதால்தான் ஏர்பின்னது உலகம் என்றார் திருவள்ளுவர்.

கையில் Read More

துன்புறும் இந்தியத் திரு அவை நற்செய்தி அறிவிப்பும் மானுட உடலேற்பும்

கடவுளின் நற்செய்தி அறிவிப்புப்பணி

கடவுள் மனித இனத்திற்குச் செய்த நற்செய்திப்பணி தம் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை உலகுக்கு அனுப்பியதாகும். இயேசு கிறிஸ்துவே அந்த நற்செய்திப் பணி, அவரே Read More

“புலி பதுங்குவது பாய்வதற்காகவே”

தவக்காலம் எனும் பாலைநில அனுபவத்தின் பொருள்

40 நாட்கள் - உண்மையில் நாற்பது அல்ல; ஞாயிறுகளையும் சேர்த்தால் நாற்பத்தி ஆறுநாட்கள்-தவக்காலம் உயிர்ப்பு விழாவைக் கொண்டாட நாம் செய்து கொள்ளும் Read More