மலைகள் பாதுகாக்கப்படவும் பராமரிக்கப்படவும் வேண்டும் என்று, நன்மனம்படைத்த உலகின் அனைத்து மனிதருக்கும் அழைப்புவிடுப்பதாக, டிசம்பர் 11 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் Read More
கிறிஸ்து மனிதரின் இதயங்களில் பிறக்கும்வண்ணம் திருநற்கருணை, அருளடையாளங்கள் மற்றும் உலகில் பிரசன்னமாக இருக்கின்றவராக அவரை அறிவிப்பதே அருள்பணியாளர்களின் மறைப்பணியாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கிற 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு பகுதியாக, தங்கள் சமூகங்களில் உள்ள Read More
வலுவற்றநிலை குறித்த திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனை, மகிழ்ச்சி என்பது தனியாக உண்ணமுடியாத உணவாகும் என்ற புதியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று, மாற்றுத்திறனாளிகள் உலக நாளுக்கென்று வெளியிட்ட செய்தியில் Read More
இவ்வாண்டு கிறிஸ்மஸ் குடில்கள் மற்றும் கிறிஸ்மஸ் மரத்தை வத்திக்கானுக்கு வழங்கியுள்ள இத்தாலியின் சுட்ரியோ, ரோசெல்லோ ஆகிய சிற்றூர்கள் மற்றும், குவாத்தமாலா நாட்டின் பிரதிநிதிகளை டிசம்பர் 03 ஆம் Read More
திருஅவையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் ஆன்மிக உடனிருப்பும் செப உதவியும் மிகப்பெரும் துணையாக இருக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். டிசம்பர் Read More
கத்தோலிக்க பள்ளிகள் இயேசுவின் பண்புகளான அன்பு மற்றும் கீழ்ப்படிதல் கொண்டு செயல்படவேண்டும் என்றும், உலகளாவிய வகையில் புதிய சூழ்நிலைகள் மற்றும் கருத்துக்களை கற்றலில் உருவாக்க வேண்டும் எனவும் Read More
திருத்தந்தையின் கிறிஸ்மஸ் கால வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்பான தகவல்களைத் திருப்பீடச் செய்தித்தொடர்பகம் டிசம்பர் 01ஆம் தேதி வியாழன்று வெளியிட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம் முதல் 2023 ஜனவரி Read More