வத்திக்கான்

சமூகத்தொடர்புப் பணிகள் உண்மையுள்ளதாக இருக்கவேண்டும்

சமூகத்தொடர்புப் பணிகளை ஆற்றுவோர் எப்போதும் உண்மையைத் தேடவேண்டும், வெறுப்பைத்தூண்டும் பேச்சுகளுக்கு எதிராய்ச் செயல்படவேண்டும், குரலற்றவர்களுக்கு குரல்களாகச் செயல்படவேண்டும் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்க்கவேண்டும் என்று, திருத்தந்தை Read More

பேராயர் கிறிஸ்சோஸ்தோமோசின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

81 வயது நிரம்பிய சைப்ரசின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள், நவம்பர் 07,  திங்களன்று இறைபதம் சேர்ந்ததையொட்டி, நவம்பர் 9, புதனன்று தனது பொது மறைக்கல்வி Read More

நற்செய்தி அறிவிப்புப்பணியின் மையம்

உரோம் நகரில் இலத்தீன் அமெரிக்காவின் அருள்பணித்துவப் பயிற்சிக் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும், பயிற்சியாளர்களுக்கென்று, அருள்பணியாளர் திருப்பீடத் துறை நடத்தும் கருத்தரங்கில் பங்குபெறும் ஏறத்தாழ 160 உறுப்பினர்களை, வத்திக்கானின் Read More

புனிதர்கள், இறைவிருப்பத்தை அச்சமின்றி நிறைவேற்றியவர்கள்

“புனிதர்கள் என்பவர்கள், நாம் வாழ்கின்ற பிரபஞ்சத்திற்கு இணையான மற்றொரு பிரபஞ்சத்திலிருந்து வருகிறவர்கள் அல்ல, மாறாக, அவர்கள், படிப்பு மற்றும், பணியில், தங்களின் குடும்பங்களோடு தினசரி வாழ்விலும், சமூக, Read More

சமூகத்தொடர்புக்கு பொறுமை, தொலைநோக்குப் பார்வை அவசியம்

தொடர்ந்து மாற்றம் அடைந்துவருகின்ற மற்றும் வேகமாக வளர்ந்து வருகின்ற சமூகத்தொடர்பு நடவடிக்கைக்கு, பொறுமையும் திட்டமிடுதலும், தொலைநோக்குப் பார்வைத் திறனும் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 31 Read More

திருத்தந்தையின் 6வது "உலக வறியோர் தினம்"

சமுதாயத்தில் ஏழைகள் மீது நமக்குள்ள மிகப்பெரும் கடமைகள், மற்றும், ஒருமைப்பாட்டுணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் உணர்ந்து செயல்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 13 ஆம் தேதி Read More

உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாம் நிலை வரைவுத் தொகுப்பு தயாரிப்பு

வத்திக்கானில் 2023 ஆம் ஆண்டு அக்டோபரில், “ஒன்றிணைந்து பயணம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் 16 வது உலக ஆயர்கள் மாமன்றத்தின், கண்டங்கள் அளவிலான இரண்டாவது நிலை தயாரிப்பு Read More

பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்

பெண்களின் தலைமைத்துவம், அவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதைச் சார்ந்துள்ளது என்று, பாரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள் பற்றிய கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ Read More