வத்திக்கான்

நம் கருணை நடவடிக்கைகளால் தீர்ப்பிடப்படுவோம்

நாம் ஒவ்வொருவரும் நம் அன்பு செயல்களாலும், நம் கருணை நடவடிக்கைகளாலும் தீர்ப்பிடப்படுவோம் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

இவ்வுலக இறுதி நாளில் Read More

விண்ணுலகை நோக்கி, கடவுளின் கனவுகளை நனவாக்கும் பாதை

நவம்பர் 22 ஆம் தேதி அன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் திருவிழாவை  முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் Read More

வறிய நாடுகளுக்கு திருத்தந்தையின் அவசரக்கால நிதி உதவிகள்

மே 27, 2020- நம் வாழ்வு:  கோவிட் 19 நெருக்கடி நிலையையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய அவசரக்கால நிதி உதவிகள், பாகிஸ்தான், பங்களாதேஷ், லிபேரியா, கொலம்பியா Read More

பெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது

மே 27, 2020- நம் வாழ்வு: கோவிட் 19 தொற்றுக்கிருமி உருவாக்கிய நெருக்கடி நிலையால், புனித பூமியின் பெத்லகேமில், கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு Read More

செபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றார் - திருத்தந்தை

மனித வாழ்வுக்கு, எச்சூழலிலும் ஆதரவும், பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும் என்பதையும், மனிதர் அனைவரும், சகோதரர் சகேதரிகளாக, படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி, மே 23, சனிக்கிழமையன்று டுவிட்டர் செய்திகளை Read More

நற்செய்திக்கு சான்று பகர்தலை உள்ளடக்கிய மீட்பின் செய்தி

மே 24 ஆம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, இயேசுவின் விண்ணேற்ற விழா குறித்த தன் சிந்தனைகளை, ஞாயிறு நண்பகல் அல்லேலுயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்துகொண்டார்.

அன்றைய Read More

சீனாவிலுள்ள திருஅவைக்காக திருத்தந்தை செபம்

மே 24 ஆம் தேதி ஞாயிறன்று, சீனாவின் பாதுகாவலியாகிய  ஷாங்காய் நகரின் ஷேஷான் ((Sheshan))அன்னைமரியா விழாவை, சீனாவிலுள்ள கத்தோலிக்கர் சிறப்பித்தவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிலுள்ள கத்தோலிக்கருக்காகச் Read More

'Ut Unum Sint' சுற்றுமடலின் 25 ஆம் ஆண்டு நிறைவு

'Ut Unum Sint', அதாவது, ’அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக’, என்று இயேசு கூறிய மன்றாட்டுச் சொற்களைத்  தலைப்பாகக் கொண்டு, 1995ம் ஆண்டு மே மாதம் 25 ஆம் Read More