மூவேளை செப உரை

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“நாம் சந்திக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்பு என்று நம்பிக்கை கொண்டால் உலகம் மாறும். துன்புறும் அவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் துன்பத்திலும், வெரோணிக்கா Read More

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“மருந்தகப் பணி என்பது ஒரு தொழில் அல்ல; மாறாக, அது ஒரு மறைப்பணி. ஏனெனில், மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மருந்துகளை வழங்கும் தங்கள் கைகளின் வழியாக, துணிவு, Read More

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“நம்மைத் தூய்மைப்படுத்தும் செபம், இணைக்கும் தொண்டுப் பணிகள், ஒன்றிணைக்கும் உரையாடல் ஆகியவற்றில் ஒன்றிணைந்து பயணிப்போம்;  கிறிஸ்துவை  அறிவிப்பது ஒருபோதும் நம்மைப் பிரிக்காது; மாறாக, ஒன்றுபடுத்தும்.”

-  செப்டம்பர் 11, Read More

(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

“கத்தோலிக்கத் திரு அவையின் பிறரன்பு மற்றும் சமூக வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டவை என்பது தவறான கருத்து. கிறிஸ்தவர்களின், மக்களுக்கான பணியெல்லாம், ஏழைகளில் இறைவனைக் Read More

(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

“அருள்பணியாளர்கள் தங்களது பிரச்சினைகளை மூடி மறைக்காது, அதனை உரியவர்களிடம் தெரிவித்து, அதற்கான தீர்வினைக் காண முயல வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அது அவரது தவறே அன்றி, அவர்கள் Read More

முடிவற்ற வாழ்வை வழங்கும் நீரை வாக்குறுதி அளிக்கும் இயேசு

நமக்கு முடிவற்ற வாழ்வை வழங்கும் வகையில், வாழும் நீரை தர வாக்குறுதி அளிக்கும் இயேசு நம் அன்பிற்காக தாகமாக இருக்கிறார் என பிப்ரவரி 12 ஆம் தேதி Read More

இறைவார்த்தைகளின் துணைகொண்டு சோதனைகளை வெல்ல முடியும்

பிரிவினைகளை ஊக்குவிக்கும் சாத்தானின் சோதனைகளை பாலைவனத்தில் இயேசு வெற்றிகண்டதை பின்பற்றி, நாமும் இத்தவக்காலத்தில் நம் ஆன்மீக சோதனைகளை வெற்றிகொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ், பிப்ரவரி Read More

நீதி மற்றும் அமைதிக்கான வழிகளைத் தேடுவோம்

நிக்கராகுவா நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களின் இதயங்களும் உண்மை, சுதந்திரம் மற்றும் உரையாடலை உள்ளடக்கிய அமைதி மற்றும் நேர்மைக்கான வழிகளைத் தேடவேண்டும் என Read More