மூவேளை செப உரை

நுகர்வுக் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டிய எளிய மனதுடையோர்

எளிய மனதுடையோர் என்போர், அனைத்தையும் இறைவனின் கொடைகளாக வரவேற்று, உலகப் பொருட்களை அனுபவித்து தூக்கியெறியும் நுகர்வுக் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டியவர்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.

சனவரி 29 Read More

மூவேளை செப உரை

ஆண்டவரைப் பின்பற்றத் தடையாய் இருப்பவற்றைப் புறந்தள்ளி அவரோடு நிலைத்திருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 22 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார். Read More

திருவருகைக் காலம், ஆண்டவரை புதிய வழிகளில் அறிவதற்கு ஏற்றது

கடவுள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற நம் கற்பனையைக் கடந்தவராக அவர் எப்போதும் மகத்தானவராக இருக்கிறார் மற்றும் அவர் பற்றிய நம் கணிப்புகளைவிட அவரின் செயல்கள் நம்மை எப்போதும் Read More

அமைதிக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்து வருகிறோம்

நவம்பர் 20, ஞாயிறன்று வட இத்தாலியின் பீட்மாண்ட் மாநிலத்திலுள்ள ஆஸ்தி நகரில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றியபின்பு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

நம் மாண்பை மீட்டெடுக்க இயேசு நம்மை நோக்குகிறார்

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான திருப்பயணிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி, ஞாயிறன்று சக்கேயுவோடு தான் தங்க வேண்டும் என்று, இயேசுவே அவரை அழைத்த, Read More

மனத்தாழ்மையுள்ளோரை கடவுள் உயர்த்துகிறார்

“ஆன்மீக ஆணவம்”, கடவுளை வணங்குவதைவிட தன்னலத்தை வணங்குவதற்கு இட்டுச்செல்லும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு Read More

நம்பிக்கையில் நிலைத்திருக்க செபமே மருந்து

நமது நம்பிக்கை உறுதியாய் இருப்பதற்கு எப்போதும் இறைவேண்டல் செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 16 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

ஞாயிறு Read More

உக்ரைனில் போரை நிறுத்த புடினுக்கு திருத்தந்தை விண்ணப்பம்

உக்ரைனில் உடனடி போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, அந்நாட்டில் இடம்பெறும் தொடர் வன்முறை மற்றும் மரணங்களை, அப்பாவி மக்களின் நலன்கருதி முடிவுக்குக் கொணருமாறு முதலும், முக்கியமுமாக, இரஷ்ய அதிபர் Read More