மறைக்கல்வி உரை

ஆன்ம இருளை வெற்றி கொண்டு வாழுங்கள்

வெறுமை, வருத்தம் என்னும் ஆன்ம இருள்களை வெற்றிகொள்வதன் வழியாக இறைவன் நம் ஆன்ம வளர்ச்சிக்கு என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும்  புதன் பொதுமறைக்கல்வியுரையில் Read More

கிறிஸ்துவைக் கண்டுணர வாழ்வுக் கதையை வாசியுங்கள்

அக்டோபர் மாதம் செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் நாம் செபிக்கும் செபமாலையை உலகில், குறிப்பாக, உக்ரைனில் போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ ஒப்புக்கொடுப்போம் என்றுரைத்த திருத்தந்தை Read More

விருப்பம் - நம் இலக்கைத் தெளிந்துதேர்வு செய்யும் திசைமானி

அக்டோபர் 12, புதன்கிழமை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் பற்றிய ஐந்தாவது பொது மறைக்கல்வியுரையை யோவான் நற்செய்தி (அதிகாரம் 5) ல் பதிவுசெய்யப்பட்டுள்ள, உடல் நலமற்றவர் Read More

செபம் மற்றும் தன்னறிவு சுதந்திரத்தில் வளர உதவுகின்றன

அக்டோபர் 05 ஆம் தேதி, புதன்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளுக்கு, தெளிந்துதேர்தல் என்ற கருப்பொருளில், தன்னையே அறிதல் குறித்து எடுத்துரைத்தார். இறைவார்த்தை (சீஞா 17:1.6-7)  வாசிக்கப்பட்ட Read More

விவிலிய அடிப்படையிலான மறைக்கல்வி

முன்னுரை

வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர். இவருடைய காலத்தில்தான் நாடகத்துறை செழித்து வளர்ந்தது, உச்சியைத் தொட்டது! தனது அளப்பரிய எழுத்தாற்றலால் வாய்விட்டுச் சிரிக்கும் நகைச்சுவை நாடகங்கள், Read More

ஆன்மீகச் சிந்தனைகளைப் பேணி வளர்த்தல்

செப்டம்பர் 07 ஆம் தேதி, புதன் காலையில் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் வாழ்வை மையப்படுத்தி, தெளிந்து தேர்தல் சீராக்கின் Read More

தெளிந்து தேர்தலுக்கு கடவுளோடு அன்புறவு....

ஆகஸ்ட் 31 ஆம் தேதி, வத்திக்கானில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு, தெளிந்து தேர்தல் என்ற புதியதொரு தலைப்பில் தன் Read More

முதியோர், இளையோருக்குச் சான்றுகளாகத் திகழவேண்டும்

ஆகஸ்ட் 17, புதன் கிழமை இறைவாக்கினர் தானியேல் நூலில் (தானி.7,9-10) முதுமை குறித்து பதிவுசெய்யப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து, புதன் மறைக்கல்வியுரையில் தன் சிந்தனைகளை திருத்தந்தை வழங்கினார்.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் Read More