ஆலயம் அறிவோம்

(தமிழ் இறையியல் மன்றம் நடத்திய கருத்தமர்வு)

26-27.10.2022 புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில், “மக்கள் இயக்கங்கள் இன்று - ஓர் இறையியல் மீள்பார்வை” என்ற கருப்பொருளில் Read More

(தமிழ் இறையியல் மன்றத்தின் 36வது கருத்தமர்வு)

மானிட வரலாற்றில் மாபெரும் சமூக மாற்றங்கள் எண்ணற்றவை நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஆக்கவகையிலான சிறப்பான வளர்ச்சிகள், அடிப்படையான முன்னேற்றங்கள் என நாம் கருதிப் போற்றக்கூடியவற்றை நிகழ்த்தியவர் மாமன்னர்களோ, நிறுவனத் Read More

கொண்டாடப்பட வேண்டிய வீரமாமுனிவர்

பெஸ்கி அடிகளாரது தமிழ்க்கொடை

இந்திய மக்களுக்கு நற்செய்திப் பரப்புரை செய்யவே பெஸ்கி அடிகளார் இத்தாலியிலிருந்து வந்தார். நற்செய்தியைத் தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கும், தமிழ் நாட்டு மக்களுடன் தொடர்பு Read More

நவம்பர் 27, 2022 - திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அனைத்துப் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், வேதியர்கள் மற்றும் பொதுநிலையினருக்கு...

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

1. நமது விசுவாசத்தை மீட்டுருவாக்கம் Read More

தமிழ்த் தொண்டர் கொண்டாடப்பட வேண்டிய வீரமாமுனிவர்

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை

தஞ்சாவூரில் (1684-1712) இரண்டாவது மராட்டிய ஆட்சியாளர் ஷாஹாஜி முதலாவது போன்ஸ்லே என்னும் ஷாஹாஜி ஆவான். அவன் போன்ஸ்லே வம்சத்தவர். அவர் கிறித்தவர்களுக்கு எதிரி, Read More