அண்மை செய்திகள்

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு!

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது இந்தியாவின் உயர்ந்தபட்சச் சட்டமாகும். எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு வரைவு, Read More

மனிதத்தைப் புனிதப்படுத்துவோம்!

உடல்-ஆன்மா: சில முரண்பாடுகள்

‘உயர்ந்தது உடலா? ஆன்மாவா?’ என்ற விவாதம் மிகவும் பழமையானது. தத்துவ ஞானிகள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையியலாளர்கள் போன்றோர் இவை பற்றிச் செய்த ஆய்வுகள் பல Read More

விண்ணையும் மண்ணையும் நேசித்த மரியாவின் பாடல்

ஆண்டவரை எனது உள்ளம்...” எனத் துவங்கும் மரியாவின் பாடல் புது உலகைப் படைக்கும் புரட்சிப் பாடல் ஆகும். பழைய ஏற்பாட்டின் பல இறைவாக்கியங்களை இப்பாடல் உள்ளடக்கியிருப்பினும், புதிய Read More

மரியன்னை மாநாடு நமக்கு ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கப்போகிறது!

மரியன்னை மாநாட்டை முன்னிட்டு, மேனாள் ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியரும், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்தின் அதிபருமான அருள்பணி. வின்சென்ட் சின்னதுரை அவர்களுடன் ‘நம் Read More

எண்ணங்கள் வண்ணங்கள்

எல்லாம் அழகே: எண்ணங்கள் வண்ணங்களாகின்றபோதுதான் அழகும், ஆளுமையும், அற்புதங்களும் ஏற்படுகின்றன. மதிப்பற்றவை மதிப்புப் பெறுகின்றன.  பயனற்றவை பொன் போன்ற மதிப்பைப் பெறுகின்றன. இவ்வுலகில் பயனற்றவை, அருவருப்பானவை, வெறுக்கத் Read More

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்

“அன்னை மரியா தன் உறவினர் எலிசபெத் அம்மாவிற்கு உதவ, உடனடியாகப் புறப்பட்டு விரைந்து சென்றார். இச்செயலானது இன்றைய இளையோர்க்கு உள்மன வீரியம், கனவுகள், உற்சாகம், நம்பிக்கை, பெருந்தன்மை Read More

தடைகளைத் தாண்டி…

ஒவ்வொரு மனிதனும் பல ஏற்ற-இறக்கங்களைத் தாண்டித்தான் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. ‘எனக்கெல்லாம் இரக்கமில்லாமல் இறக்கங்கள் வந்துகொண்டே இருக்கிறது என்னதான் செய்ய?’ எனும் பெருமூச்சோடு Read More

இவர்களால் முடிந்ததென்றால்…!

இன்றைய பெரும்பான்மையான மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை பரபரப்பானது. பலரும் அவசரமாக நடமாடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் இறக்கை இல்லாமல் பறந்து கொண்டும் வாழ்கிறார்கள். ஏதோ ஒரு தேடல், Read More