அண்மை செய்திகள்

கிறிஸ்து பிறப்பும் அது உணர்த்தும் கண்டுகொள்ளாமையும்

தினமும் என்னைக் கவனி’ எனும் மூன்றெழுத்துக் கவிதை நம்மில் பலரும் அறிந்ததே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில், அடுத்தவர் நம்மைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகப் Read More

‘இயேசுவின் தாய்’

புத்தாண்டே வருக வருகவே - இந்தப் பூமி எங்கும் வளங்கள் தருகவே!  கடந்த ஆண்டு முடிவடைந்து, புதிதாய் ஓர் ஆண்டு பிறந்துள்ளது. பிறந்த புத்தாண்டு நம் Read More

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஒரு மறைபொருள்

இந்தப் பிரபஞ்சம் ஒரு மறைபொருள்; நாளும் பொழுதும், இந்தப் பூமியும் ஒரு மறை பொருள்; இங்கே உயிர் வாழ்க்கை ஒரு மறைபொருள்; மரம், செடி, கொடி, Read More

நம்மை ஆட்கொள்ளும் பேரன்பு!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பிறந்த நாள் விழா நல்வாழ்த்துகள்.

கிறிஸ்து பிறப்பு Read More

கிறிஸ்துமஸ் பெருவிழா புது வாழ்வைத் தருவதாக!

அன்பார்ந்த ‘நம் வாழ்வு’ வார இதழின் வாசக நெஞ்சங்களே, உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும், செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன். காரிருள் மறைந்து, கதிரவன் Read More

சிவகங்கை மறைமாவட்டத்திற்குப்  புதிய ஆயர்!

மதுரை உயர் மறைமாவட்ட அருள்பணியாளர், இறையியலாளர், முனைவர் L. ஆனந்தம் அவர்கள், தூய அருளானந்தர் தன் மறைசாட்சியத்தால் செந்நீர் சிந்திய புண்ணியப் பூமியாம் சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது Read More

மனத்தடையை மாற்றி அமைப்போம்!

‘எந்தத் திறமையும் எனக்கு இல்லை; அவனுக்குப் பாரு, இல்லாத திறமையே இல்லை; எல்லாத் திறமையும் எப்படி அவனுக்கு மட்டும் சாத்தியமானது?’ எனும் அங்கலாய்ப்பு இருப்போரை நாம் பார்த்திருப்போம். Read More

கஸ்டமர் வந்திருக்கார்!

2023, பிப்ரவரியில், உலகளாவிய திரு அவையின் மாதாந்திரச் செபக் கருத்தாக ‘பங்கு’ எனும் தலைப்பைப் பரிந்துரைத்து,  போப் பிரான்சிஸ்  வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பில்,  “சில நேரங்களில் Read More