குழித்துறை மறைமாவட்டம் கொடுத்து வைத்த மறைமாவட்டம்! இதுதான் விடுமுறைக்காக ஒரு மாதம் இந்தியா வந்த சில நாள்களுக்குள்ளேயே என் வகுப்புத் தோழர், நல்ல நண்பர் ஆயராகத் Read More
பாரம்பரிய விழுதுகளில் இறைநம்பிக்கையும், இறையாட்சிக் கனவுகளும் பின்னிப் பிணைந்து வருடிக்கொள்ளும் வசந்த பூமி குழித்துறை மறைத்தளம். இங்கே இயேசுவின் நேரடிச் சீடரான தூய தோமா முதல் நூற்றாண்டிலேயே Read More
குழித்துறை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராகப் பொறுப்பேற்கும் மேதகு முனைவர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களுடன் ‘நம் வாழ்வு’துணை ஆசிரியர் அருள்பணி. ஜெ. ஞானசேகரன் கண்ட சிறப்பு நேர்காணல்!
குழித்துறை மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்கவிருக்கும் மேதகு ஆல்பர்ட் அவர்களை வாழ்த்துகிறேன். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியின் மாணவர் என்பதால், இவர் பயின்ற காலத்தில் இவரின் ஆசிரியராக நானும் பணியாற்றக் Read More
‘தேடிச் சென்று பேணிக் காக்க...’ (எசே 34:11) என்ற விருதுவாக்குடன் குழித்துறை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் பொறுப்பேற்கிறார். ஆயர் அவர்கள் மேய்ப்புப்பணி, Read More
நல்லாயன் இயேசுவின் வழித்தோன்றலாய், ‘நல்லதோர் ஆயன் எப்போது வருவார்?’ எனக் காத்திருந்த குழித்துறை மறைமாவட்டத்திற்கு, சனவரி 13, 2024 அன்று வந்த திருத்தந்தையின் அறிவிப்பு மாபெரும் Read More
பேரருள்பணி. ஜீவானந்தம் அவர்கள் கும்பகோணத்தின் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டவுடன், திருச்சி அருள்பணியாளர் ஒருவர் என்னிடம், “இரட்டிப்பு வாழ்த்துகள் சார்லஸ்” என்று கூறினார். ‘எதற்காக?’ என்று கேட்டேன். “உங்கள் Read More