அண்மை செய்திகள்

ஆயர் ஜீவானந்தம் அவர்களின் ஜீவிதம்!

 ‘ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று

அது நீங்கள் அறியாத நேரத்தில்

நீங்கள் அறியாத ஏதோ ஒன்றைத்

தந்துவிட்டுப் போய்விடுகிறது’ 

என்று மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுல்லிக்காடு Read More

ஆயர் ஜீவானந்தம் பெருமையோடு பேசப்படும் பேராசிரியர்!

ஜனவரி 13, 2024 சனிக்கிழமை மாலை மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டது. ‘கும்பகோணம் மறைமாவட்டத்திற்கு, புதிய ஆயர் அறிவிக்கப்பட்டுள்ளார்’ என்ற செய்தி எனது காதுகளில் ஒலித்ததும் மிகுந்த Read More

கும்பகோணம் புதிய ஆயர் மேதகு ஜீவானந்தம் அமலநாதன் அவர்களுடன் ‘நம் வாழ்வு’ நேர்காணல்:

• கும்பகோணம் மறைமாவட்டத்தின் 7-வது ஆயராகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தச் செய்தியை அறிந்தவுடன், உங்களுக்குள் இருந்த மனநிலை என்ன?

“உண்மையைச் சொல்லப் போனால், அந்தச் Read More

நானும், புதிய ஆயரும்!

சனவரி 13, 2024 அன்று மாலை 4.30 மணிக்கு நண்பர் பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன்  அவர்கள் ஆயராக நியமிக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்து, அவரை வாழ்த்த கும்பகோணம் Read More

புதிய ஆயரின் விருதுவாக்கும் இலட்சினையும்!

என்றோ ஒருநாள்

யாரோ ஒருவர்

நடந்த பாத அடிச்சுவட்டில்

பல ஆயிரம்பேர் நடந்ததால்

ஊருக்குப் பாதையாச்சு

தேசிய நெடுஞ்சாலையாச்சு!’

இன்று பாரபட்சம் இல்லாமல் நாடு முழுவதும் பயணித்து அனுபவிக்கின்றோம். இதுவே உலகம் முழுவதுமான அனுபவமாக இருக்கிறது. Read More

குடந்தை கொண்ட கோமகன்

குடந்தை மறைத்தளத்தின் என் அன்புக்குரிய புதிய ஆயர் மேதகு ஜீவானந்தம் அமலநாதன் அவர்களே!

தங்களோடும், எம் ‘நம் வாழ்வு’ வாசகர்களோடும் உறவாடும் ஒரு கடிதமாக இச்சிறப்பிதழின் ஆசிரியர் Read More

உலக நோயாளர்கள் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

ஒரு ஞானமிக்க மருத்துவர் சொன்னார், “மனிதனுக்கு அவசியமான ஆகச்சிறந்த மருந்து அன்பு.”

சிலர் கேட்டார்கள், “ஒரு வேளை அது வேலை செய்யவில்லையென்றால்?” சிரித்துக்கொண்டே அந்த மருத்துவர் Read More

​​​​​​​இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறு

உலக வரைபடத்தில் மிகச் சிறப்பானதோர் இடத்தை இந்திய ஜனநாயகக் குடியரசு பெற்றுள்ளது. இன்று சற்றேறக் குறைய 142 கோடி மக்களைத் தன்னகத்தே கொண்டு உலகத்தின் மிகப்பெரிய Read More