Right-Banner

மகிழ்ச்சியூட்டும் மண்கல(ங்கள)ப் பொங்கல்!!

கனியரும் பயன்

புதுமண் பானை, புத்தரிசி-நெய்-பால் இஞ்சி, ஏலம், மஞ்சள், முந்திரி, திராட்சை என, பழவகைகள், மணக்கும் - செங்கரும்பின் சிதறும் தோகை கற்பகத்தரு பனையின் ஓலையும், பனை Read More

5. நான் சுட்ட தோசை!

கூகுள், யூடியூப், வாட்ஸ் அப், இன்டர்நெட் என்று பலரும் சமையல் கலையில் கலக்கும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இது பெரிய செய்தியா?

இது யாருக்குத்தான் தெரியாது என இதை Read More

கற்றதும் பெற்றதும்

இங்கு எதிர்க்க வேண்டியவை பல, ஆனால் எதிர்ப்பவர்கள் வெகுசிலர்.

இங்கு ஒழிக்க வேண்டியவை  பல. ஆனால், ஒதுங்கி நிற்பவர்களோ வெகுபலர்.

இங்கு கண்டிக்க வேண்டியவை பல. ஆனால், கண்டுகொள்ளாமல் கடப்பவர்களோ Read More

4. யாருக்குத்தான் இல்லை இது?

இவ்வுலக மக்களாகிய நாம் இரு பெருந்தவறுகளை அடிக்கடி செய்கின்றோம். எதை வேண்டுமானாலும் சாதிப்போம் என்று சவால் விடுவோரும் இத்தவறுகளை செய்கின்றார்கள். கோடி கோடியாக குவித்து வைத்திருப்பவர்களும் இதற்கு Read More

உயர்கல்வியில் கவனம் தேவை!

உயர்கல்விக்காக அரசு நடத்துகிற பல்கலைக்கழகங்களையும் கலை, அறிவியல் கல்லூரிகளையும் தொழில்நுட்ப - தொழில்முறைக் கல்வி நிறுவனங்களையும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை, நீதிபதி டி. முருகேசன் தலைமையிலான மாநிலக் கல்விக் Read More

மாறாதா நம் கல்விமுறை?

இந்தியாவின் கல்விமுறை உலக அளவில் அதிர்ச்சிகரமாகப் பின்தங்கி உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப்பட்டியலைப் பல அமைப்புகள் வெளியிட்டுள்ளன. எந்த அமைப்பின் பட்டியலிலும் இந்தியாவின் 600 க்கும் Read More

திருத்தூதுப்பீட ஆணைமடலின் நோக்கமும் உள்ளீடும்

2022 ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று புனித யோசேப்பின் பெருவிழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமைச் செயலகத்தைக் (Roman Curia) குறித்த “நற்செய்தியை அறிவியுங்கள்” (Praedicate Read More

மறையும் பொறுப்பேற்கும் அறநெறி

“அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை, புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை, ஆன்மாவைத் திகைக்க வைக்கும் மாபெரும் கட்டிடங்களை நிறுவியதில்லை, உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை, சித்திரங்களைத் தீட்டியதில்லை, Read More