Right-Banner

மறையும் பொறுப்பேற்கும் அறநெறி

“அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை, புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை, ஆன்மாவைத் திகைக்க வைக்கும் மாபெரும் கட்டிடங்களை நிறுவியதில்லை, உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை, சித்திரங்களைத் தீட்டியதில்லை, Read More

3. யார் செய்தாலும் தப்பு தப்பு தானே!

இவ்வுலகில் மனித சமுதாயம் தோன்றி எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டது. கூட்டமாக, குடும்பமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி மக்களை Read More

சூடு தணியாத ‘சூடு’

படுகொலைக்குப்பின்

2018, மே 22 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கோரப் படுகொலை மூட்டிய அனலும், சூடும் தணியாமல் தூத்துக்குடி மக்கள் வாழ்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 13 Read More

இவர்களால் முடிந்ததென்றால் உங்களாலும்...! 2. நான், நான் தான்!

இவ்வுலகில் ஒவ்வொன்றுக்கும் உதாரணங்கள் உண்டு. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்றால், இப்படி வாழக்கூடாது என்பதற்கும் உதாரணமானவர்கள் பலர் உண்டு. இவை அனைத்தும் நன்றாக Read More

தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் - (தமிழில் : அருள்பணி. P. ஜான் பால்)

தமிழகத் தேர்தல் அரசியலில், பாரதிய ஜனதா கட்சி ஒரு சாதாரண விளிம்புநிலை ஆட்டக்காரர் என்பதைவிட வேறொன்றுமில்லை. ஆனால், தனது திராவிட மாடல் அரசியலை குறித்து பெருமிதம் கொள்ளும் Read More

இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக!!!

‘இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா?’ - இந்தக் கேள்விக்குச் சில இடங்களில் ‘ஆம்’ என்றும், பல இடங்களில் ‘இல்லை’ என்றும் விடையளிக்கிறது திருவிவிலியம்.

‘ஆன்மாக்கள் துன்புறுவது என்பது இடம் Read More

இவர்களால் முடிந்தது என்றால்...!

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகிலுள்ள காப்புக்காட்டில் திருமிகு. அம்புரோஸ் ஆசிரியர், திருமதி. ஆக்னஸ் தம்பதியருக்கு மகவாக பிறந்த, திருமதி. முனைவர் M.A, M.Ed, M.Phil, P.G. Dip, Read More

புனித அன்னை தெரசா இறந்த 25 ஆம் ஆண்டு யூபிலி விழா

புனித அன்னை தெரசா மறைந்ததன் 25 ஆம் ஆண்டு ஜூபிலி கொண்டாட்டம் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் மற்றும் பிற Read More