இன்று நாம், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய பாடுகளின் குருத்து ஞாயிறின் திருவழிபாட்டில் பங்கேற்க ஒன்று கூடியுள்ளோம். ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகில் நுழைந்த பாவத்தையும், Read More
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே, மரண பயம் உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. சில தொண்ணூறுகளும் சாவைக் கண்டு பயப்படுகின்றனர். சில இருபதுகளும், கொள்கைக்காகச் சாவைத் தேடிச் செல்கின்றனர். Read More
இன்று நாம் தவக்காலத்தின் நான்காவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் மனிதரின் முகத்தைப் பார்ப்பதில்லை. மாறாக, அவர்களின் அகத்தை பார்க்கிறார் என்ற இறைச்சிந்தனையை இன்றைய நாளின் Read More
இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். நம் அனைவரையும் மனம்மாறி, வாழ்வுதரும் ஊற்றான ஆண்டவரைப் பற்றிக்கொள்ள இறைவன் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். Read More
இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது விருப்பப்படி அல்ல; மாறாக, தந்தை கடவுளின் Read More
நாம் தொடங்கியுள்ள தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று, நம் ஆண்டவர் இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வு நற்செய்தியாக முன்வைக்கப்படுகிறது. நம் ஆண்டவர் தம்மைத்தாமே இறையரசுப் பணிக்காக Read More
இன்று நாம் பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்மை அன்பு செய்பவரையே, நாம் அன்பு செய்யாமல், அதையும் Read More
இன்று நாம் பொதுக்காலத்தின் ஆறாவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருச்சட்டங்களையும், இறைவாக்குகளையும் அழிப்பதற்காக அல்ல; நிறைவேற்றுவதற்காகவே வந்திருக்கிறேன் என்று Read More