இன்று நாம் பொதுக்காலத்தின் 14 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து Read More
திருப்பலி முன்னுரை: இன்று நாம் பொதுக்காலத்தின் 12 ஆம் ஞாயிற்றுக்கிழமை திருவழிபாடுகளைச் சிறப்பிக்கின்றோம். “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாதீர்கள்; மாறாக, நரகத்தில் ஆன்மாவையும் உடலையும் அழிக்கக்கூடியவருக்கே Read More
இன்று நாம் பொதுக்காலத்தின் 11 ஆம் ஞாயிறு திருவழிபாடுகளை சிறப்பிக்கின்றோம். அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு. எனவே, தேவையான வேலையாட்களை தரும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் Read More
இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றோம். நாம் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாக பெறும் பொருட்டு Read More
இன்று நாம் மூவொரு கடவுளின் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். கடவுள் ஒருவரே. அவர் தந்தை, மகன், தூயஆவியார் என மூன்று ஆட்களாய் மீட்புத் திட்டத்தில் செயல்பட்டு Read More
இன்று நாம் பெந்தகோஸ்து பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றோம். இன்று, நமது தாயாம் திருஅவையானது தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றது. ஆண்டவர் இயேசு, தான் சீடர்களுக்கு வாக்களித்தது Read More
இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கிறோம். தனது பணியை துவங்குவதற்கு முன்பாக, 40 நாட்கள் பாலைவனத்திலே தவத்திலும், செபத்திலும் ஈடுபட்ட Read More