உலகம்

2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவிற்கான புதிய நூல்

அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவை 2025- ஆம் ஆண்டில் யூபிலி விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் இத்தருணத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கான இறைவேண்டல் வழிகாட்டியாக ‘எங்களுக்குச் Read More

ஒருங்கிணைந்த பயணத்தின் இரண்டாம் கட்ட அமர்வு

‘ஒன்றிப்பு, பங்கேற்பு, செயல்பாடு கொண்ட ஒருங்கிணைந்த திரு அவை’ என்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த பயணத்திற்கான இரண்டாம் கட்ட அமர்வு 2024, அக்டோபர் 2-ஆம் தேதி  முதல் Read More

திருத்தந்தைக்கு யூதக் குருக்களின் நன்றிக் கடிதம்

யூத மதக்குருக்களும், வல்லுநர்களும் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிக் கடிதம் ஒன்றை எழுதியிருப்பது யூத மற்றும் கிறிஸ்தவ மக்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்வையும் உண்டாக்கியுள்ளது. யூத Read More

உலக அருள்பணியாளர்களுக்கான கூட்டம்

இறைவேண்டல், அறிக்கை சமர்ப்பித்தல், சிறு குழுக்களாகக் கருத்துகளைப் பகிர்தல் எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய அருள்பணியாளர்களுக்கான கூட்டம் ஒன்று உரோம் நகரில் பிப்ரவரி 6 முதல் Read More

உலக அளவில் துன்புறும் கிறிஸ்தவர்கள்!

‘ஓப்பன் டோர்ஸ்’ (Open Doors) எனும் அமைப்பானது ஜனவரி 17-ஆம் தேதி, உரோ மையிலுள்ள இத்தாலியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான Read More

இணையவழிக் கல்வியில் கத்தோலிக்கச் சமூகக் கோட்பாடுகள்!

‘சென்டெசிமஸ் அன்னஸ்’ (Centesimus Annus) என்ற பாப்பிறை ஆதரவு நிறுவன மானது, கத்தோலிக்கச் சமூகக் கோட்பாடுகள் குறித்த புதிய பாடத்திட்டம் ஒன்றை நேரடியாகவும், இணையம் வழியாகவும் Read More

16 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்!

ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவை முன்னிட்டு, சனவரி 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இரட்டைக் குழந்தைகள் உள்பட 16 பேர்களுக்கு வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Read More

நிகரகுவாவில் அருள்பணியாளர்கள் கைது

2007-ஆம் ஆண்டிலிருந்து நிகரகுவா நாட்டின் அரசுத் தலைவராக டேனியல் ஒர்த்தெகா பதவி வகித்து வருகிறார். 2021-ஆம் ஆண்டின் தேர்தலிலும் வெற்றி பெற்று 5-வது முறையாக அந்நாட்டின் Read More