மக்கள் மத்தியில் நட்பை வளர்க்கவும், மனிதர் மீது பேரார்வத்தைப் பரப்பவும் மேற்கொள்ளப்படும் வழிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, கத்தோலிக்கருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.
எகிப்து நாட்டின் ஜிஸ்ஸா நகரிலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்களின் ஆன்மா நிறையமைதியடைய இறைவேண்டல் செய்வதாகவும், அதில் காயமடைந்தோர் மற்றும், Read More
நிக்கராகுவா நாட்டில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், ஊடகம், அரசு-சாரா அமைப்புகள் போன்ற அனைத்தும் அரசின் அடக்குமுறைக்கு தொடர்ந்து உள்ளாகி வருவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறன்று மிகுந்த Read More
தொடர்ந்து கடுமையான போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டில், கடுந்துயரங்களோடு வாழ்ந்துவரும் அந்நாட்டு மக்களோடு தன் அருகாமையை, ஆகஸ்ட் 21, ஞாயிறன்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
நிக்கராகுவா நாட்டின் தற்போதைய சமூக மற்றும், அரசியல் சூழல் குறித்து கவலைதெரிவித்துள்ள அதேவேளை, அந்நாட்டில் பொது நலனுக்கு உதவுகின்ற உரையாடல் இடம்பெறுமாறு, அமெரிக்க நாடுகள் நிறுவனத்தில் திருப்பீடத்தின் Read More
விண்ணக அரசியாம் அன்னை மரியாவின் முன்மாதிரிகை, போர் உருவாக்கியுள்ள இருளில் வாழ்ந்துவருகின்ற உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கையின் ஓர் அடையாளமாக உள்ளது என்று, ஆகஸ்ட் 15, திங்களன்று விண்ணேற்பு Read More
உக்ரைன் மக்கள் கொடூரமான போரால் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று, ஆகஸ்ட் 10, புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் தான் வழங்கிய Read More
இரஷ்யாவின் கடுமையான தொடர் தாக்குதலை எதிர்கொண்டுவரும் உக்ரைன் நாட்டுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து இறைவேண்டல் செய்துவருவதற்காக, உக்ரைன் அரசுத்தலைவர் வொளாடுமிர் ஜெலன்ஸ்கி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.