செப்டம்பர் 21, புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரைக்குப்பின், உக்ரைனில் போரினால் துயருறும் மக்களோடு தனது அருகாமையைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More
நல்ல தொழில்முனைவோரின்றி இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளும் பெரிய சவால்களைச் சமாளிக்க இயலாது என்றும், மாறிவரும் இக்காலம் முன்வைக்கும் உடனடித் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் முக்கிய நபர்களாகச் Read More
இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் உறுதியான சான்றாகவும், அவரது வாக்குறுதிகளின் மீது பற்றுறுதி கொண்டவராகவும் வாழ்ந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையை Read More
நிக்கராகுவா நாட்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள ஆயர் அல்வாரெஸ் அவர்களோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் உட்பட பல்வேறு தலத்திருஅவைத் தலைவர்கள் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் ஏறத்தாழ இரு வாரங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த, அந்நாட்டின் 55 வயது நிரம்பிய மட்டாகால்பா ஆயர் ரொலாந்தோ அல்வாரெஸ் அவர்களை, ஆகஸ்ட் Read More
உலகில் தங்களின் மத நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுவோரின் பாதுகாப்புக்கு பிரித்தானிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவுகின்ற, Aid to the Church in Need Read More
இன்றைய நமது உலகம் ஒரு மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது என்றும், அதில் மக்கள் மனித மாண்புடன் வாழ்வதற்கான உரிமையை இழந்து வருகின்றனர் என்றும், அலாசியுஸ் ஜான் Read More