திரு அவை வரலாற்றில் முதன் முறையாக, பிறக்காத தாயின் வயிற்றில் இருந்த குழந்தை உள்பட, ஒரு குடும்பத்தில் மறைசாட்சியாக மரித்த அனைவரும் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இரண்டாம் Read More
தென் அமெரிக்க நாடான நிகரகுவாவில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் எதிர்ப்புகள் நடந்து வரும் நிலையில், அமெரிக்க ஆயர்கள் அத்தலத்திருஅவையுடன் தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலத்தீன் Read More
2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதற்கான ஒரு வாய்ப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
30 நாடுகளைச் சேர்ந்த 700 கத்தோலிக்க இளையோர் பிரதிநிதிகள் மற்றும் அவர்களை வழிநடத்தும் பிரதிநிதிகள் பிலிப்பீன்சில் நடத்திய 3 நாள் கூட்டம் கடந்த வார இறுதியில் நிறைவுக்கு Read More
மத்திய அமெரிக்க நாட்டின் நிக்ராகுவாவில் உள்ள அருள்சகோதரிகளின் துறவற இல்லத்தை நாட்டின் வேளாண் தொழில் நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தொமெனிக்கன் சபை அருள்சகோதரிகள் இருவரை நாட்டிலிருந்து அரசு Read More
பாகிஸ்தானில் ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக தெய்வநிந்தனை சட்டத்தின் பேரில் சிறையில் வாடிய கிறிஸ்தவர் ஹுமாயூன் அல்லாரக்கா என்பவர் இலாகூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 32 வயதான அல்லாரக்கா, Read More
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக மருந்துகள் விமானங்களில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், துருக்கிய Read More
புனித பூமியைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் எருசலேம் முதுபெரும் தந்தையர் மற்றும் அனைவருடனும் நாங்கள் ஒன்றித்திருக்கின்றோம் என்று உலகத் திருச்சபைகள் (WCC) அமைப்பின் தலைவர் போதகர் முனைவர் Read More