உலகம்

இலங்கையை விட்டு வெளியேற கத்தோலிக்க அருள்பணியாளருக்குத் தடை

 இலங்கை நீதிமன்றமானது கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கும் அவரோடு போராட்ட களத்தில் ஈடுபட்டிருக்கும் 5 முக்கிய நபர்களுக்கும்  வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் Read More

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இலங்கை அருள்சகோதரிகள்

இலங்கை மக்கள் தங்கள் நாட்டின் வரலாற்றில் இவ்வளவு மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை சந்தித்திருக்கமாட்டார்கள். இருப்பினும் இந்த சூழ்நிலை எதிர்பாராத ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் உருவாக்கி Read More

பேராயர் மவுசா எல் ஹாகே கைது செய்தவர்கள் மீது நடவடிக்கை அவசியம்

இஸ்ரேலின் ஹைஃபாவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் எருசலேம், மற்றும், புனித பூமியின் மாரனைட் வழிபாட்டுமுறை பேராயர் மவுசா எல் ஹாகே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் நாடகம் என்று, Read More

கடவுளைத் தேடுதல் என்பது, நம்பிக்கையைத் தேடுவதாகும்

ஓர் உண்மையான மற்றும், ஆழமான ஒப்புரவு தேவைப்படுகின்ற ஒரு நாட்டில், பகைவருக்கு அன்பு, வன்முறையற்ற செயல்கள், ஒப்புரவுக்குத் திறந்த மனம், மகிழ்வோடுகூடிய இரக்கப் பணிகள், மன்னிப்புவழி போருக்குப் Read More

புதிய அரசுத்தலைவரின் கடும் நடவடிக்கைகளுக்கு கண்டனம்

இலங்கையில் புதிய அரசுத்தலைவர் பதவியேற்ற 24 மணி நேரங்களுக்குள், அந்நாட்டில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது, படைவீரர்களும், ஆயுதம்தாங்கிய காவல்துறையினரும் கடுமையான தாக்குதல்கள் நடத்தக் காரணமான புதிய Read More