உக்ரைனில் இடம்பெறும் ஏவுகணை தாக்குதல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அந்நாட்டில் அமைதி ஏற்படவும், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் இறைவேண்டல் Read More
நவம்பர் 21, வருகிற திங்கள் மாலையில் உரோம் மாநகரின் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கும் அமைதிக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் அனைத்து வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், Read More
‘அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்’(2கொரி.8:9) என்ற பவுலடியாரின் வார்த்தைகளை மையக்கருத்தாகக் கொண்டு, நவம்பர் 13, வரும் ஞாயிறன்று 6-வது Read More
உக்ரைனில் இடம்பெற்றுவரும் அறிவற்றதனமான போர் நிறுத்தப்படுவதற்கு உரையாடலில் ஈடுபடுமாறு அழைப்புவிடுத்துள்ள அதேநேரம், அந்நாட்டில் சிறுபிள்ளைத்தனமாக, முதிர்ச்சியற்ற நிலையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகத் தன் கண்டனக்குரலை திருத்தந்தை பிரான்சிஸ் Read More
எப்போதும் ஆடை மற்றும் காலணிகளை போட்டுக்கொள்ளும்போது முதலில் நன்றாக உதறிவிட்டு அதனுள் எதாவது இருக்கிறதா எனப் பார்த்துவிட்டுப் போட்டுக்கொள்வது நமக்கு நல்லது. ஏனெனில், சில சமயங்களில் விஷப்பூச்சிகள், Read More
உரோம் நகரின் யூரோ பகுதிலுள்ள “நுவோலா” என்னும் கருத்தரங்கு மையத்தில் ‘அமைதிக்கான அழுகுரல்’ என்ற தலைப்பில் அக்டோபர் 23 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ Read More
தென் ஆப்பிரிக்க கத்தோலிக்கத் திரு அவையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவரும் புகழ்பெற்ற இறையியலாளரும் டோமினிக்கன் சபையின் அருள்பணியாளருமான ஆல்பர்ட் நோலன் அக்டோபர் 17 ஆம் தேதி மறைந்தார்.
நல்ல சமாரியன் மன நிலை கொண்டு உடல் நலமற்றோரை இலவசமாக பராமரிப்பது மேய்ப்புப்பணியில் நலவாழ்வு என்றும், மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவது, தேவையில் இருக்கும் பெண்களுக்கு நன்மை Read More