ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம்; 31 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) மலா 1:14-2:1-2,8-10, 1தெச 2:7-9,13, மத் 23:1-12

தகைமையைக் காக்கத் தவறிய தலைமை!

இன்று அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்று அறிவுரை. வீட்டில் பெற்றோர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் அறிவுரை; பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Read More

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு)விப 22:21-27, 1தெச 1:5-10, மத் 22:34-40

பலவிதமான மனித உறவுகளிடம் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும், கலக்கமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில், அன்புதான் ஒரே ஆறுதல். அன்பாக இருப்பதிலும், அன்பு Read More

ஆண்டின் பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 45:1, 4-6; 1தெச 1:1-5; மத் 22:15-21

மன்னன் பதினான்காம் லூயி (1638-1715) 72 ஆண்டுகளும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாள்களும் பிரான்சு நாட்டை ஆட்சி புரிந்தார். தன் அதிகாரத்தை நிலைநிறுத்த இவர் அடிக்கடிக் கூறிய Read More

ஆண்டின் பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 25:6-10; பிலி 4:12-14, 19-20; மத் 22:1-14

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலிடம் பெறுவது உணவு. தாம் மட்டும் உண்பதல்ல, வீட்டிற்கு வரும் எளியவர் - முதியவருக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ Read More

ஆண்டின் பொதுக்காலம்; 27ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 5:1-7,  பிலி 4:6-9,  மத் 21:33-43

இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக் கூடாத நிகழ்வுகளில் ஒன்று, நம்பிக்கைத் துரோகம். எல்லா உறவுகளிலும் ‘நம்பிக்கைத் துரோகங்கள்’ மலிந்து விட்டன. பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் Read More

(முதல் ஆண்டு) எசே 18:25-28; பிலி 2:1-11; மத் 21:28-32

இறை விருப்பம் நம் விருப்பமாகட்டும்!

நமது வாழ்வில், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், பெரும்பாலான பக்கங்களை ‘நமது’, ‘நான்’ போன்ற விருப்பங்களே இடம்பிடிக்கின்றன. நாம் சந்தித்தத் Read More

எசா 55:6-9, பிலி 1:20உ-24, 27; மத் 20: 1-16

“உலகில் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே” என்பார்கள். நம் அனைவரின் இதயங்களும் இந்த எண்ணக் குவியல்களால்தான் நிரம்பி வழிகின்றன. நாம் எதை அதிகமாக Read More

(முதல் ஆண்டு) சீஞா 27:30-28:7;  உரோ 14:7-9 மத் 18:21-35

மன்னிப்பு செபமாகட்டும்; செபம் மன்னிப்பாகட்டும்!

மன்னிப்பு என்பது மாபெரும் சக்தி! இது சுமைகளிலிருந்தும், வலிகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் திறவுகோல். பிறரை மன்னிப்பதைவிட அரிய செயல் Read More