ஞாயிறு மறையுரை

சாஞா 12:13,16-19 உரோ 8:26-27 மத் 13:24-43

இரு விதைகளும் வினைகளும்

நாம் கடந்த ஞாயிறு அன்று வாசித்த ‘ஆறு வகை நிலங்களின்’ தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் Read More

பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு (செக் 9:9-10; உரோ 8:9,11-13; மத் 11:25-30)

தலைகீழ் மாற்றம்!

இன்றைய இறைவார்த்தை வழிபாடு ‘தலைகீழ் மாற்றம்’ என்னும் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது.

அ) பகைமை மறைந்து, அமைதி

இன்றைய முதல் வாசகப் பகுதி, ‘அண்டை நாட்டினருக்கு வரும் Read More

பொதுக்காலம்  13 ஆம் ஞாயிறு 2அர 4:8-11,14-16, உரோ 6:3-4, 8-11, மத் 10:37-42

பிளவுபடாத அன்பு;

மறுக்காத சிலுவை;

மறுக்கப்படாத கைம்மாறு!

முதல் வாசகப் பகுதி ‘எலிசாவும், சூனேம் பெண்ணும்’ என்னும் பிரிவிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு எலிசா உதவி செய்கின்றார். அதைத் தொடர்ந்து Read More

அறிவித்தல் அஞ்சாதிருத்தல் ஆற்றல் பெறுதல் ஆண்டின் பொதுக்காலம் 12 ஆம் ஞாயிறு (எரே 20:10-13 உரோ 5:12-15 மத் 10:26-33)

முதல் வாசகப் பகுதி எரேமியா இறைவாக்கினரின் முறைப்பாடு அல்லது அருள் புலம்பலாக அமைந்துள்ளது. எரேமியா, எருசலேமில் இறைவாக்கு உரைக்கின்றார். பாபிலோனியப் படையெடுப்பால் யூதா நாடும், எருசலேம் நகரமும் Read More

பொதுக்காலம் 11 ஆம் ஞாயிறு விப 19:2-6, உரோ 5:6-11, மத் 9:36-10:8.

இறைவேண்டல் - பெயரிடப்படுதல் - கொடை

முதல் வாசகப் பகுதி சீனாய் மலை உடன்படிக்கை நிகழ்வின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து Read More

பசி- நற்கருணை - இணைந்திருத்தல் இச 8:2-3,14-16. 1 கொரி 10:16-17. யோவா 6:51-58.

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவின் மறைபொருளை பசி, நற்கருணை, இணைந்திருத்தல் என்னும் மூன்று சொற்களால் புரிந்து கொள்ள முன்வருவோம்:

அ. நம் பசி அனுபவம். ஆ. நற்கருணை நம் Read More

தூய ஆவியார் பெருவிழா (பெந்தகோஸ்து ஞாயிறு) திப 2:1-11, 1 கொரி 12:3-7, 12-13. யோவா 20:19-23

வெளியேறு-துணிவுகொள் - கூவியழை

இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழாவுடன், உயிர்ப்புக் காலம் நிறைவுக்கு வருகிறது. இந்த நாளின் விவிலியம், வழிபாடு, இறையியல் மற்றும் ஆன்மீக வளமை Read More

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா திப 1:1-11. எபே 1:17-23. மத் 28:16-20.

இணைப்பாளர் - எந்நாளும் - வானம்

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை, ‘இணைப்பாளர்,’ ‘எந்நாளும்,’ ‘வானம்’ என்னும் மூன்று சொற்களால் புரிந்து கொள்வோம்.

அ. இயேசு கிறிஸ்து கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இணைப்பாளர்.

ஆ. Read More