நாம் கடந்த ஞாயிறு அன்று வாசித்த ‘ஆறு வகை நிலங்களின்’ தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் Read More
முதல் வாசகப் பகுதி ‘எலிசாவும், சூனேம் பெண்ணும்’ என்னும் பிரிவிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு எலிசா உதவி செய்கின்றார். அதைத் தொடர்ந்து Read More
முதல் வாசகப் பகுதி எரேமியா இறைவாக்கினரின் முறைப்பாடு அல்லது அருள் புலம்பலாக அமைந்துள்ளது. எரேமியா, எருசலேமில் இறைவாக்கு உரைக்கின்றார். பாபிலோனியப் படையெடுப்பால் யூதா நாடும், எருசலேம் நகரமும் Read More
முதல் வாசகப் பகுதி சீனாய் மலை உடன்படிக்கை நிகழ்வின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து Read More
இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழாவுடன், உயிர்ப்புக் காலம் நிறைவுக்கு வருகிறது. இந்த நாளின் விவிலியம், வழிபாடு, இறையியல் மற்றும் ஆன்மீக வளமை Read More